key
-
Latest
மலேசிய கட்டடக் கலைஞர் சங்கத்தின் உயரிய தலைவர் விருதைப் பெற்றார் ஙா கோர் மிங்; CCC சட்டக் கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன்-21-அரசாங்கத்திற்கும் கட்டடக் கலைத் துறைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, நாட்டின் கட்டமைக்கப்பட்ட சூழலை மேம்படுத்தியதற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை (KPKT) அமைச்சர் ஙா கோர்…
Read More » -
Latest
பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம்: அஸ்மின் அலி, ரட்ஸி ஜிடின் முக்கிய பதவிகளிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர், ஜூன்-18-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் அதிரடி தலைமைத்துவ மறுசீரமைப்பில், பெர்சாத்து கட்சியின் முக்கிய தலைவர்களான டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி மற்றும் டத்தோ Dr ரட்ஸி…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
ஜனநாயகன் படக்கசிவு: எடிட்டிங் ஸ்டூடியோவில் கைவரிசை காட்டிய உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை, ஏப்ரல்-17-விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத் தளத்தில் கசிந்த விவகாரத்தில் அடுத்த முன்னேற்றமாக, படத்தின் காட்சிகளைத் திருடி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 3 முக்கியக் குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். தமிழக…
Read More » -
Latest
MIPPக்கு பெரிக்காதான் நேஷனலில் முக்கிய பதவிகள்; இந்தியச் சமூகத்திற்கான அங்கீகாரம் – புனிதன் வருணிப்பு
கோலாலாம்பூர், மார்ச்-15-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதியத் தலைமையின் கீழ் அதன் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. MIPP…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி; முக்கிய சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதாக CID குமார் தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.…
Read More » -
Latest
ராமசாமி: கோயில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறப்பணி வாரியமே சரியானத் தீர்வு
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த தேசிய அல்லது மாநில அளவில் இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என, உரிமைக் கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர்
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர் கோலாலம்பூர், பிப்ரவரி-10, SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி அண்மையில்…
Read More » -
மலேசியா
கடந்தாண்டு 9,528 குழந்தைகளின் பிறப்புப் பதிவில் தாமதம்; பதிவுச் செய்யாத திருமணங்களே முக்கிய காரணம்
கோலாலம்பூர், ஜனவரி-7, கடந்தாண்டு, நாட்டில் மொத்தம் 9,528 பிறப்புப் பதிவுகளில் தாமதம் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பதிவுச் செய்யப்படாத திருமணங்களே என, உள்துறை…
Read More » -
Latest
தொடர்ச்சியை உறுதிச் செய்யவும் & முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கவும் தற்காலிக அமைச்சர்கள் அவசியமாகும்; ஜொஹாரி கானி கருத்து
கோலாலம்பூர், ஜூலை-13- காலியாக உள்ள அமைச்சரவைப் பதவிகளை நிரப்ப தற்காலிக அமைச்சர்களை நியமிப்பது தொடர்ச்சியை உறுதிச் செய்வதற்கு மிகவும் முக்கியமானது; குறிப்பாக ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றக்…
Read More »