killing
-
Latest
7 மாத வளர்ப்பு மகளைச் சித்திரவதை செய்து கொன்ற இல்லத்தரசிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கோலாலம்பூர், ஜூலை-1-கோலாலம்பூர், செராசில் தனது 7 மாத வளர்ப்பு பெண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 39 வயது இல்லத்தரசிக்கு, 17 ஆண்டுகள்…
Read More » -
Latest
பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி
பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், கடந்த வாரம் மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டி, மரண விபத்தை ஏற்படுத்தியதாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மார்ச் 29-ஆம்…
Read More » -
Latest
“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்”; தங்காக்கில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் குமுறல்
தங்காக், மார்ச்-15-“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்!” ஜோகூர், தங்காக்கில் பொது மக்கள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட 38 வயது ஆடவர் Tong Wei…
Read More » -
Latest
ஆயதொலா கொல்லப்பட்டது எப்படி? போக்குவரத்து கேமராக்களை வேவு பார்த்து காரியத்தை சாதித்த இஸ்ரேல்
தெஹ்ரான், மார்ச்-5-இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இது எப்படி சாத்தியமானது என்பது…
Read More » -
Latest
ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்
வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…
Read More » -
Latest
பட்டாசு எறிந்து தெருநாயை கொன்ற உணவக உரிமையாளருக்கு RM2,000 அபராதம்
பத்து காஜா, பிப்ரவரி 27-தெருநாயை பட்டாசு எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் 64 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை…
Read More » -
Latest
கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை
கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம்…
Read More » -
Latest
2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ரபாட், பிப்ரவரி-19, 2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் இணை…
Read More » -
Latest
பொந்தியானில் 30 அடி உயர மரம் சாய்ந்ததில், மண்வாரி இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி
பொந்தியான், டிசம்பர் 23-ஜோகூர் பொந்தியானில் மண்வாரி இயந்திரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், Serkat, Jalan…
Read More »