leader
-
Latest
ஜோகூர் தேர்தல்: வெளிமாநில வாக்காளர்கள் ஊர் திரும்பி வாக்களிக்க வேண்டும் – முன்னாள் பெர்சிஹ் தலைவர் அழைப்பு
ஜூலை 10- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் ஜோகூர் வாக்காளர்கள் அனைவரும் தாயகம் திரும்பி தங்களின் ஜனநாயகக் கடமையை…
Read More » -
Latest
ஹம்சா மீண்டும் எதிர்க்கட்சி தலைவரானார்
கோலாலம்பூர். ஜூன்-22 – லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுடின் ( Hamzah Zainudin) மீண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். ஜூன் 18 ஆம் தேதியிலிருந்து அவரது…
Read More » -
Latest
MAICCI முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் காலமானார்: இந்திய வர்த்தக சமூகம் ஆழ்ந்த இரங்கல்
கோலாலாம்பூர், மே-9-பிரபல தொழிலதிபரும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான MAICCI-யின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் இன்று, மே 9-ஆம்…
Read More » -
Latest
மூவார் தோட்டத்தில் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவர் காயம்
கோத்தா திங்கி, ஏப்ரல்-29-ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவர் டத்தோ Tan Lek Khang, தவறுதலாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில், நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்தார். 41…
Read More » -
Latest
எதிர்கட்சித் தலைவராக ஹம்சாவை தொடர்ந்து ஆதரிக்கிறோமா? பாஸ் மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக நீடிக்க, தனது 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை பாஸ் கட்சி…
Read More » -
Latest
பெரிக்காத்தானில் இணைவது பற்றி முடிவெடுக்க ம.இ.காவுக்கு கொஞ்சம் அவகாசம் வழங்குங்கள்; பாஸ் தலைவர் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-29-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்க ம.இ.காவுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். பாஸ் கட்சியின் பொருளாளர் இஸ்கண்டார் அப்துல் சமாட் அவ்வாறு…
Read More » -
Latest
புதியத் தலைமையின் கீழ் இஸ்ரேலை தாக்கிய ஈரான்; பதற்றம் அதிகரிப்பு
தெஹ்ரான், மார்ச்-9-புதியத் தலைமையின் கீழ் ஈரான், இஸ்ரேலை நோக்கி தனது முதல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஆயதொலா அலி காமேனி கொல்லப்பட்டப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா…
Read More » -
Latest
ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்
வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…
Read More » -
Latest
ஷேய்க் ஹசினாவை வெளியேற்றும்படி இந்தியாவுக்கு வங்காளதேசம் நெருக்குதல்
டாக்கா, நவ 24 – மாணவர் தலைமையிலான கிளர்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட கடுமையான அடக்குமுறை தொடர்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமரான பதவி நீக்கம் செய்யப்பட்ட…
Read More » -
Latest
அடுத்த வல்லரசு: 40- 50 ஆண்டுகளில் இந்தியாவே உலகை வழிநடத்தும் என டோனி அபோட் கணிப்பு
புது டெல்லி, அக்டோபர்-18, “அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில், இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் சுதந்திர உலக நாடுகளின் தலைவராக இருப்பார்; எனவே…
Read More »