major
-
Latest
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்: செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம்; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-17-ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) முழுவதையும் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெரும் பரபரப்பை…
Read More » -
Latest
KLIA-வில் 3 கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு; RM5.45 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
ஷா ஆலாம், ஏப்ரல்-13-மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை, செப்பாங், KLIA சுற்று வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 3 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.…
Read More » -
Latest
கோப்பெங் தமிழ்ப் பள்ளிக்கு RM14.5 மில்லியன் செலவில் மறுமேம்பாட்டுத் திட்டம்
கோப்பெங், மார்ச்-29-பேராக், கோப்பெங் தமிழ்ப் பள்ளியின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஒரு முக்கியமான மறுமேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு, பள்ளியின் முதன்மைக் கட்டடம்…
Read More » -
Latest
போதைப் பொருள் விசாரணைத்துறை RM1.4 பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது
கோலாலம்பூர், மார்ச் 23- அனைத்துலக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு போதைப் பொருள் விசாரணைத்துறை கடந்த சில ஆண்டு காலமாக 176,700 கிலோகிரேம் எடைக் கொண்ட 1.4 பில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
ஈரான் தாக்குதல்: கட்டாரின் முக்கிய எரிவாயு மையம் கடும் சேதம்
டோஹா, மார்ச்-19-ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கட்டாரில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு மையமான Ras Laffan கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பல ஏவுகணைகள் தடுக்கப்பட்டாலும், ஓர்…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
Latest
சிக்னல் கோளாறு காரணமாக கெலானா ஜெயா LRT சேவையில் கடும் தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக கெலானா ஜெயா LRT சேவையில் கடும் தாமதம் கோலாலம்பூர், பிப்ரவரி-19, கோம்பாக் மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களுக்கு இடையே சிக்னல் அமைப்பு செயலிழந்ததைத்…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் பெரும் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
வங்காளதேசம்,அக்டோபர் -15 வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…
Read More »