Malay
-
Latest
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
Latest
DAP-யை விட மலாய்க்காரர்களின் பிளவு தான் ஆபத்து; ஜொஹாரி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-18-DAP-யின் நிழலைப் பார்த்து அம்னோ ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை என அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். DAP-யை விட,…
Read More » -
Latest
ம.இ.கா மீண்டும் முக்கியத்துவம் பெற ஒரு வலுவான மலாய் கட்சியுடன் இருக்க வேண்டும்; அரசியல் ஆய்வாளர் கருத்து
கோலாலம்பூர், அக்டோபர்-24, ம.இ.கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய வேண்டும். ஆனால் அது அம்னோ…
Read More » -
Latest
அன்வார் அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பு ரீதியாக மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை; மகாதீர் ஒப்புதல்
ஷா ஆலாம், அக்டோபர்-24, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் மலாய்க்காரர்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதை,…
Read More » -
Latest
சிலாங்கூரில் நில உரிமைக்கு மலாய் மொழி அறிவு கட்டாயம்; மந்திரி பெசார் அறிவிப்பு
அம்பாங், அக்டோபர்-13, சிலாங்கூர் மாநில அரசு, இனி நிலம், சொத்து அல்லது கட்டட உரிமம் பெற விரும்பும் அனைவருக்கும் மலாய் மொழியில் பேசும் ஆற்றல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.…
Read More » -
Latest
கைதி படத்தின் மலாய் தழுவல் Banduan படப்பிடிப்பின் போது இயக்குநர் வெங்கட் பிரபு வருக
கோலாலம்பூர், செப்டம்பர்-27, தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற ‘கைதி’ படத்தின் அதிகாரப்பூர்வமான மலாய் தழுவலான Banduan படப்பிடிப்பின் போது, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்புத் தளத்திற்கு…
Read More » -
Latest
தேசிய அளவிலான மலாய் நாடாகப் போட்டி; ஜோகூர் பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை
கோலாலம்பூர், செப் 25 – அண்மையில் டேவன் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் நடைபெற்ற Persatuan Seni Pentas India Kuala Lumpur ஏற்பாட்டிலான தேசிய அளவிலான…
Read More » -
Latest
மலாய் ஒற்றுமை மலாய்க்காரர் அல்லாதோரைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும்…
Read More »

