members
-
Latest
ரொம்பின் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி
ரொம்பின், ஆகஸ்ட்-15,பஹாங், ரொம்பினில் இன்று அதிகாலை வீட்டொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கணவன், மனைவி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்;…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானின் புதிய பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்ப
சிரம்பான், ஆகஸ்ட்- 07-நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அச்சடங்கு Istana Besar Seri Menanti அரண்மனையில்…
Read More » -
Latest
RXZ Members 8.0 நிகழ்வுக்குச் சென்ற இருசக்கர வாகனப் பேரணி சோகத்தில் முடிந்தது: ஓட்டுநர் உயிரிழந்தார்
தெமர்லோ, ஜூலை.31- கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 112.3 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்த இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு…
Read More » -
Latest
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல் Vinod Gangங்கின் உறுப்பினர்கள் என 11 பேர் மீது குற்றச்சாட்டு
சிப்பாங், ஜூலை-24-Vinod Gang எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பதினொரு பேர், Sepang செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 2024 ஏப்ரல் முதல்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் தேர்தல்: அம்னோ, ம.இ.கா, ம.சீ.ச வேட்பாளர்களுக்கு பாஸ் உறுப்பினர்கள் கட்டாயம் வாக்களிக்க உத்தரவு
கோலாலாம்பூர், ஜூலை-22-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் அம்னோ, ம.சீ.ச மற்றும் ம.இ.கா வேட்பாளர்களுக்குப் பாஸ் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் 25 தொகுதிகளில் BN-னுக்கு ஆதரவளியுங்கள்: தமது உறுப்பினர்களுக்கு PN கோரிக்கை
தம்பின், ஜூலை-22-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தாங்கள் போட்டியிடாத 25 தொகுதிகளில், Barisan Nasional வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு Perikatan Nasional தனது உறுப்பினர்களுக்கு ஆதரவாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மாநில…
Read More » -
Latest
390,000 ரிங்கிட் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைந்துள்ளனர் 3.04 மில்லியன் ஈபிஎஃப் உறுப்பினர்கள்
கோலாலம்பூர், ஜூலை-6-18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஈபிஎஃப் உறுப்பினர்களில் 3.04 மில்லியன் பேர், 60 வயதில் இருக்க வேண்டிய அடிப்படை சேமிப்பு இலக்கான 390,000 ரிங்கிட்டை எட்டியுள்ளனர்.…
Read More » -
Latest
விமானத்திலிருந்து குடும்பத்தினரை கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்ட விவகாரம் – ஏர் ஆசியா மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர், ஜூன்-9-அண்மையில் Aidiladha விடுமுறையின்போது ஒரு குடும்பம் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர்ஏசியா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியதுடன் , சிறப்புத் தேவைகள் உள்ள…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ‘கேப்டன் பிரபா’ கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை…
Read More »