members
-
Latest
390,000 ரிங்கிட் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைந்துள்ளனர் 3.04 மில்லியன் ஈபிஎஃப் உறுப்பினர்கள்
கோலாலம்பூர், ஜூலை-6-18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஈபிஎஃப் உறுப்பினர்களில் 3.04 மில்லியன் பேர், 60 வயதில் இருக்க வேண்டிய அடிப்படை சேமிப்பு இலக்கான 390,000 ரிங்கிட்டை எட்டியுள்ளனர்.…
Read More » -
Latest
விமானத்திலிருந்து குடும்பத்தினரை கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்ட விவகாரம் – ஏர் ஆசியா மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர், ஜூன்-9-அண்மையில் Aidiladha விடுமுறையின்போது ஒரு குடும்பம் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர்ஏசியா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியதுடன் , சிறப்புத் தேவைகள் உள்ள…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ‘கேப்டன் பிரபா’ கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை…
Read More » -
Latest
அமெரிக்காவின் போர் விமானங்களில் பல விழுந்தன; அனைத்து விமானிகளும் பாதுகாப்புடன் உள்ளனர்
இஸ்தான்புல், மார்ச் 2 – அமெரிக்க போர் விமானங்களில் பல இன்று காலையில் விழுந்தன. எனினும் அதன் விமானிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக குவைத் தற்காப்பு அமைச்சை…
Read More » -
Latest
ரவூப் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
ரவூப். பிப்ரவரி-26-பஹாங், ரவூப்பில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். கம்பூங் பாமா குலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை மிரட்டுவது, தடுப்பது மற்றும் கத்தினால் விசாரணை
கோலாலம்பூர், நவ 6 – பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவது, தடுப்பது மற்றும் கூச்சலிடுபவர் மீது நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிமுறைகளின் படி…
Read More » -
Latest
நேசா கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு 8% இலாப ஈவு அறிவிப்பு; பொன்விழா போனஸும் உண்டு
சிரம்பான், ஆகஸ்ட்-17- நாட்டின் மிக மூத்த கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 8 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரம்பானில்…
Read More » -
Latest
காஜாங்கில் விபத்தை ஏற்படுத்திய பெண் கையில் கத்தியுடன் வெறித்தனம்; பொது மக்களைத் தாக்கியதால் பரபரப்பு
காஜாங், ஆகஸ்ட் -13- சிலாங்கூர், காஜாங்கில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் காரோட்டியான பெண் கையில் கத்தியுடன் பொது மக்களைத் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. முன்னதாக ஒரு…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More »