Men
-
Latest
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
கேபிள்களை வெட்டி லாரியில் ஏற்றியபோது அதிரடி; 5 பேர் கொண்ட திருட்டுக் கும்பலைப் பிடித்த தைப்பிங் போலீஸ்
தைப்பிங், மே-20-பேராக், தைப்பிங்கில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைத் திருடி, லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 5 பேர் கொண்ட உள்ளூர் திருட்டுக் கும்பலை போலீஸார் கையும்…
Read More » -
Latest
ஷா அலாமில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் மரணம்
ஷா அலாம் , மே-4-ஷா அலாம் , பெர்சியாரன் மொக்தார் டஹாரியில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், அக்கார்களில் சிக்கிக் கொண்ட இரு ஆடவர்கள் உயிரிழந்தனர். பிற்பகல்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் ஆண்கள் கழிவறையில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த சீன நாட்டு ஆடவன் கைது
புக்கிட் ஜாலில், மார்ச்-29-கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி ஒன்றின் ஆண்கள் கழிவறையில், இன்னோர் ஆணை இரகசியமாக வீடியோவில் பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு ஆடவர்…
Read More » -
Latest
கே.எல்.சி.சி கலவரம்; புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட18 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச்-27-கே.எல்.சி.சி கலவரத்தில் புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி-க்கு முன்பாக நடந்த கலவரம் மற்றும் இருவர் மீதான…
Read More » -
Latest
பினாங்கில் வர்த்தக வளாகத்தில் ஆடவரை வெட்டிய குற்றச்சாட்டை நால்வர் மறுத்தனர்
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 5-பாராங் கத்தியை பயன்படுத்தி ஆடவர் ஒருவரை கடந்த வாரம் வர்த்தக வளாகத்தில் வெட்டியதாக நால்வர் மீது பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.…
Read More » -
Latest
பாலியல் தொல்லை குற்றச்சாட்டால் தற்கொலை; ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என “அட்டைப்பெட்டி” ஆர்ப்பாட்டத்தில் கேரளா ஆண்கள்
கோழிக்கோடு (கேரளா), ஜனவரி-21-தென்னிந்திய மாநிலம் கேரளாவில் பேருந்தில் ஆண்கள், பெண்களை உரசாத வகையில் தங்களை அட்டைப் பெட்டியால் மூடி கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.…
Read More » -
மலேசியா
Powrbank’ ஐ சிறுவன் திருடியதாக எண்ணி தாக்கிய சம்பவம்; மூவர் கைது
கோலாலம்பூர்,நவம்பர்-3, 12 வயது சிறுவன் ஒருவன் ‘powerbank’ ஐ, திருடியதாக சந்தேகித்து அவனை அடித்த சம்பவத்தில், 49 முதல் 61 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களைப் போலீசார் கைது…
Read More »
