Men
-
Latest
பொழுதுபோக்கு விடுதியில் பெட்ரோட் குண்டு தாக்குதல்; 2 ஆடவர்கள் கைது
கோலாலம்பூர், மே 11 – கோலாலம்பூரில் Jalan Yap Kwan னிலுள்ள பொழுது போக்கு விடுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்திய போலீசார் இரண்டு…
Read More » -
Latest
ஜெலுதோங் சந்தையில் MBPP அமலாக்க அதிகாரிகளுடன் கைகலப்பு ; இரு நண்டு வியாபாரிகள் கைது
ஜோர்ஜ் டவுன், மே 10 – பினாங்கு, ஜெலுதோங் காலை சந்தையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான விசாரணைக்காக, இரு நண்டு வியாபாரிகள் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
குவாந்தனில் துரித உணவு விற்பனை நிலைய வாடிக்கையாளரை அச்சுறுத்தினர் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது
குவந்தான், ஏப் 16 – ஏப்ரல் 12 ஆம் தேதி Kuantan Sungai Isap பிலுள்ள துரித உணவு விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளரைத் தூண்டிவிட்டு மிரட்டியதாகக் கூறப்படும்…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய சம்பவம் ; விசாரணைக்காக இருவர் கைது
சுங்கை பட்டாணி, ஏப்ரல்-10, கெடா, சுங்கை பட்டாணியில் அபாயகரமாக வானவெடிகளும், பட்டாசு- மத்தாப்புகளும் வெடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர். கைதானவர்கள், வானவெடிகளுக்குச் சொந்தக்காரரான 27…
Read More » -
Latest
ரெம்பாவில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்; வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு காயம், கைமுறிவு
ரெம்பாவ், ஏப்ரல்-10 நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 5 முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்துத் தாக்கியதில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நால்வர் காயமுற்றனர். அவர்களில் ஒருவர் கைமுறிவுக்கு ஆளானார். Kampung…
Read More » -
Latest
ரமலான் சந்தையில் சட்டவிரோத வட்டித் தொழில் & இணைய சூதாட்டத்தை விளம்பரம் செய்த மூவருக்கு பேராக் போலீஸ் வலை வீச்சு
ஈப்போ, ஏப்ரல்-1, ஈப்போவில் உள்ள பேராக் விளையாட்டரங்க ரமலான் சந்தையில் சட்டவிரோத வட்டித் தொழிலையும் இணைய சூதாட்டத்தையும் விளம்பரம் செய்து வந்த மூன்று ஆடவர்களை போலீஸ் தேடி…
Read More » -
Latest
குவாலா கங்சார் நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான ஐஸ் லோரியில் சிக்கி இருவர் காயம்
குவாலா கங்சார், மார்ச் 22 – பேராக், குவாலா கங்சாருக்கு அருகில், நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான, ஐஸ் லோரியில் சிக்கிக் கொண்டிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.…
Read More » -
Latest
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை; CCTV-யால் சிக்கியக் கயவர்கள்
சுபாங் ஜெயா, மார்ச்-15, சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் போலீஸ் வீட்டையே உடைத்து கொள்ளையடித்த ஆயுதமேந்திய இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர். புதன்கிழமை நண்பகல் 12 மணி வாக்கில் SS15/7…
Read More »