Most
-
Latest
நாட்டில் பெரும்பாலான இடங்களில் வானிலை வெப்பமாக உள்ளது – மெட்மலேசியா
கோலாலம்பூர், மே-13-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இன்று நண்பகல் நிலவரப்படி, பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை சுமார்…
Read More » -
Latest
கடன் சுமையால் திவாலானோரில் சிலாங்கூர் ஆசிரியர்களே அதிகம் – அதிர்ச்சி தகவல்
ஷா ஆலாம், மார்ச்-1-சிலாங்கூரில், அரசுப் பணியாளர்களில் அதிக கடன் சுமையால் திவாலானோர் எண்ணிக்கையில் ஆசிரியர்களே அதிகம் என தேசிய திவால் துறை தெரிவித்துள்ளது. 2021 முதல் 2025…
Read More » -
Latest
மலேசியக் கடப்பிதழே, தற்போது உலகில் 3-ஆவது சக்தி வாய்ந்தது
கோலாலம்பூர், நவம்பர்-6, மலேசியக் கடப்பிதழ் தற்போது உலகிலேயே 3-ஆவது சக்திவாய்ந்த கடப்பிதழாக 2025-ஆம் ஆண்டுக்கான கடப்பிதழ் குறியீட்டு பட்டியலில் உயர்ந்துள்ளது. மலேசியர்கள் 174 நாடுகளுக்கு விசா இல்லாமல்…
Read More » -
Latest
மலேசியாவில் புதிய எச்.ஐ.வி நோயாளிகளில் பெரும்பாலானோர் இளைஞர்கள்: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – கடந்தாண்டு மலேசியாவில் பதிவான புதிய எச்.ஐ.வி (HIV) நோயாளிகளில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கிஃப்லி அஹ்மத்…
Read More » -
Latest
சுமத்திராவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டனர்
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai…
Read More » -
Latest
ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிகவும் அமைதியான நாடாக மலேசியா தேர்வு; உலகளவில் 13-ஆவது இடம்
கோலாலாம்பூர், ஜூலை—14 – ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிக அமைதியான நாடாக மலேசியா தேர்வுப் பெற்றுள்ளது. அதே சமயம் உலகளவில் 163 நாடுகளில் மலேசியா 13-ஆவது இடத்தைப்…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
ஆப்பிரிக்காவில் சுகாதாரம் & கல்வியை மேம்படுத்த தனது 200 பில்லியன் டாலர் சொத்துக்களில் பெரும்பகுதியை பில் கேட்ஸ் தானம்
அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), ஜூன்-3 – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை…
Read More » -
Latest
AI வருகையால் உலகளவில் 25% வேலைகள் பாதிப்படலாம்; குமாஸ்தாக்கள் மற்றும் டிஜிட்டல் வேலைகளுக்கே அதிக ஆபத்து
இஸ்தான்புல், மே-21 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் உலகளவில் 25 விழுக்காடு வேலைகள் பாதிக்கப்படலாம். அதுவே, டிஜிட்டல் பயன்பாடு அதிகமுள்ள பணக்கார நாடுகளில் அது 34…
Read More »
