murder
-
Latest
வலையில் சுற்றப்பட்ட நிலையில் பாரிட் ராஜா ஆற்றில் தொழிலதிபர் சடலம்; நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஜோகூரில் காணாமல் போன 39 வயது தொழிலதிபர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் நேற்று Batu Pahat…
Read More » -
Latest
தெலுக் இந்தான் சாலை விபத்து: இரு மாணவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான், ஜூலை.30-கடந்த ஞாயிற்றுக்கிழமை பேராக், தெலுக் இந்தான், Jalan Padang Tembakக்கில் இடைநிலைப் பள்ளியொன்றின் அருகே அபாயகரமான முறையில் வாகனமோட்டி பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழக்கக்…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் சோகம்; காணாமல் போன 11 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை…
Read More » -
Latest
நவீன் கொலை வழக்கு; அக்டோபரில் 8 நாட்களுக்கு விசாரணை
ஜார்ஜ்டவுன், ஜூலை-3-டி. நவீன் என்ற இளைஞரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு ஆடவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு நடைபெறவிருப்பதாக பினாங்கு…
Read More » -
Latest
கொலை நடந்த இடத்தைப் பார்க்க குவியும் மக்கள்: லோஹகாட் கோட்டையில் 25% அதிகரித்த பார்வையாளர்கள்
மகாராஷ்டிரா, ஜூன்-30- மகாராஷ்டிராவின் லோஹகாட் (Lohagad) கோட்டையில், கேட்டன் அகர்வால் (Ketan Agrawal) கொலை வழக்கைத் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கேட்டன் அகர்வால்…
Read More » -
Latest
இளம் தொழில் அதிபரை கொலை செய்தது உட்பட வேலையில்லாத நபர் மீது இரு குற்றச்சாட்டு
ஜாசின், ஜூன் 23 -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாசினில் சிகையலங்கார கடைக்கு வெளியே இளம் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்தது மற்றும் ஆபத்தான முறையில் கார் ஓட்டியது…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஜூன் 16 – ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவனது 23 வயதான ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு…
Read More » -
மலேசியா
நிபோங் தெபாலில் ரொஹிங்யா ஆடவன் மீது கொலை குற்றச்சாட்டு
நிபோங் தெபால், ஜூன் 11 – ரொஹிங்யா (Rohingya) இனத்தைச் சேர்ந்த 38 வயதான ஆடவன், கடந்த மே 31ஆம் தேதி சிம்பாங் எம்பாட் (Simpang Empat)…
Read More »
