murder
-
Latest
6 மாத கர்ப்பிணி கொலை கணவன் மாமியார் கைது
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில்…
Read More » -
மலேசியா
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More » -
Latest
“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்”; தங்காக்கில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் குமுறல்
தங்காக், மார்ச்-15-“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்!” ஜோகூர், தங்காக்கில் பொது மக்கள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட 38 வயது ஆடவர் Tong Wei…
Read More » -
Latest
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம்
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம் கோத்தா கினாபாலு, பிப்ரவரி-15, சபா, செப்பாங்காரில் குடும்ப மாது…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு பெண் கொடூரக் கொலை; தந்தை, மகன் கைது
கோத்தா கினாபாலுவில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு பெண் கொடூரக் கொலை; தந்தை, மகன் கைது கோத்தா கினாபாலு, பிப்ரவரி-13, சபா, செப்பாங்காரில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணொருவரின்…
Read More » -
Latest
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம் கோலாலம்பூர்,பிப்ரவரி-12, கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள…
Read More » -
Latest
அலோர் ஸ்டாரில் படுகொலை: இறந்தவரின் மகனை தேடும் போலீஸ்
அலோர் ஸ்டார், பிப்ரவரி-3-கெடா, அலோர் ஸ்டாரில் வங்கி அதிகாரியான 52 வயது மாது கத்திக் குத்து காயங்களுடன் இறந்துகிடந்தார். Taman Sultan Abdul Halim பகுதியில் உள்ள…
Read More » -
Latest
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட விவகாரம் தொடக்கத்திலேயே ஏன் கொலையாக விசாரணை நடத்தவில்லை? – குலசேகரன்
கோலாலம்பூர், டிச 17 -மலாக்கா, Durian Tunggalலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை , சம்பவம் நடந்த உடனேயே கொலையாக போலீசார் ஏன் விசாரிக்கவில்லை என்று DAPயின்…
Read More » -
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More »