murder
-
Latest
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
Latest
ஜாலான் அம்பாங் விபத்து: தம்பதியைக் கொன்றதாக 24 வயது இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
கோலாலாம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் கடந்த மே 2-ஆம் தேதி நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தில், 24 வயது ஓட்டுநருக்கு…
Read More » -
Latest
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப்…
Read More » -
Latest
மாறுவேடம் பலிக்கவில்லை: ஜப்பானிய கொலைக் குற்றவாளி மலேசியாவிலிருந்து நாடு கடத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசியாவில் தலைமறைவாக இருந்த ஜப்பானிய கொலைக் குற்றவாளி ஒருவரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அதிகாரிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். மாறுவேடத்தில் தப்பிக்கும் அவரது…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் உணவகத்தில் துப்பாக்கிக் சூடு; மூவர் மரணம், 71 வயது நபர் கைது
கோத்தா திங்கி, ஏப் 20 – கோத்தா திங்கியில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
Latest
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More » -
Latest
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More »