najib
-
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டு தேவையற்ற விவாதம்; நஜீப் விவகாரத்தில் ஙா கோர் மிங்கிற்கு சாஹிட் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
நஜீப்பின் சிறைத்தண்டனை தொடர வேண்டும்; DAP நிலைப்பாடு மாறாது என அந்தோணி லோக் அதிரடி
மூவார், ஜூலை-3-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான சிறைத்தண்டனை விவகாரத்தில், DAP கட்சியின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் மாற்றமில்லாதது என, அதன் பொதுச் செயலாளர்…
Read More » -
Latest
LRT3 திட்டம் நிறைவு: நஜீப்புக்கு நன்றி; அன்வாருக்கு சிலாங்கூர் சுல்தான் பாராட்டு
ஷா ஆலாம், ஜூலை-1 – ஷா ஆலாம் LRT 3 இரயில் சேவைத் திட்டம் நிறைவடைந்ததை ஒட்டி, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று…
Read More » -
Latest
1MDB ஊழல்: நஜீப் ரசாக் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை; 800 பக்க தீர்ப்பு அறிக்கையில் நீதிபதி சாடல்
கோலாலம்பூர், ஜூன்-17-1MDB நிதி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தனது தவறுக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என உயர் நீதிமன்றம் மிகக்…
Read More » -
Latest
SRC வழக்கு: RM4 பில்லியன் கடனை தனிப்பட்ட லாபத்திற்குப் பயன்படுத்தினார்; நஜீப்புக்கு நீதிமன்றம் கண்டிப்பு
கோலாலம்பூர், மார்ச்-31,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், SRC International நிறுவனத்தின் RM4 பில்லியன் கடனை, மிகவும் கெட்டிக்காரத்தனமாக தனிப்பட்ட லாபத்திற்காக தவறாக பயன்படுத்தினார்…
Read More » -
Latest
நஜீப்புக்கு எதிரான 1MDB தீர்ப்பு; ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் DAP
கோலாலம்பூர், டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான 1MDB ஊழல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை…
Read More » -
Latest
2028ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நஜீப் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது – ஷாபி
கோலாலம்பூர், டிச 22 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், 42 மில்லியன் ரிங்கிட் SRC வழக்கில் தண்டனை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…
Read More » -
Latest
நஜீப்புக்கு வீட்டுக் காவல் இல்லை; மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
கோலாலாம்பூர், டிசம்பர் 22-தம்மை வீட்டுக் காவலில் வைக்கக் கோரும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீண்டும் தோல்வி கண்டுள்ளார். SRC International வழக்கில்…
Read More » -
Latest
ம.இ.கா திடீரென நஜிப்-பை சந்தித்ததின் நோக்கம் என்ன?
கோலாலாம்பூர், செப்டம்பர்-9 – ம.இ.கா திடீரென நஜிப்-பை சந்தித்தன் நோக்கம் என்ன? நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ம.இ.கா தலைவர்கள் முன்னாள் பிரதமரும் முன்னாள் தேசிய முன்னனியின்…
Read More » -
Latest
வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு; நாஜீப்பின் சீராய்வு விண்ணப்பத்தை தடுத்து நிறுத்துவதில் சட்டத் துறைத் தலைவர் தோல்வி
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின்…
Read More »