najib
-
Latest
1.7 பில்லியன் ரிங்கிட் வருமான வரிக் கடனை நஜீப் இன்னும் செலுத்தவில்லை
கோலாலம்பூர், ஜூலை 20 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தாம் செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் ரிங்கிட் வருமான வரிக் கடனை இன்னும் செலுத்தவில்லை. அவர்…
Read More » -
Latest
கூடுதல் ஆணை தொடர்பில், நஜிப் செய்திருந்த சீராய்ப்பு மனு ; கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
கோலாலம்பூர், ஜூலை 3 – வீட்டுக் காவலில் இருக்க தம்மை அனுமதிக்கும், நாட்டின் 16-வது பேரரசரின் கூடுதல் ஆணை தொடர்பில், டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்…
Read More » -
Latest
நஜீப்புக்கு எதிராக சுகாதார அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கு அடுத்தாண்டுக்கு ஒத்தி வைப்பு
டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் ( Dzulkefly Ahmad) தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை…
Read More » -
Latest
நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு -ஷாஹிட் உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், ஏப் 17 – சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அனுமதிப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை…
Read More » -
Latest
வீட்டுக் காவலுக்கான சட்டப்பூர்பூர்வ வழக்கு மனுவை நஜீப் தாக்கல் செய்தார்
கோலாலம்பூர், ஏப் 3 – தம்மை வீட்டுக் காவலில் தண்டனை அனுபவிக்க அனுமதித்த முன்னாள் பேரரசரின் துணை உத்தரவை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறு சட்டப்பூர்வ வழக்கு மனுவை…
Read More » -
மலேசியா
நஜீப்புக்கு வயிறு சரியில்லை; 1MDB வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 2 – கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற 1MDB வழக்கு விசாரணை, டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் உடல் நலம் குன்றியதால், பாதியிலேயே…
Read More » -
Latest
சிறையில் நஜிப்பிற்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை
ஷா ஆலாம், மார்ச் 29 – சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் உட்பட யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை. அனைத்து…
Read More » -
Latest
வீட்டுக் காவலுக்கு நஜீப் ரசாக் தகுதி பெறவில்லை – சைபுடின்
கோலாலம்பூர், மார்ச் 5 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வீட்டுக் காவலில் வைக்கும் முயற்சியின் கீழ் வீட்டிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தகுதியற்றவர்…
Read More » -
Latest
ஆசியாவில் வலுவான மதிப்பை கொண்டிருந்த ரிங்கிட், 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் தொடர் சரிவை எதிர்நோக்கியுள்ளது ; கூறுகிறார் நஜிப்
கோலாலம்பூர், பிப்ரவரி 28 – 2017-ஆம் ஆண்டு, ஆசியாவின் வலுவான சிறந்த நாணயமாக ரிங்கிட் இருந்தது எனவும், நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் வரை அந்நிலை தொடர்ந்தது…
Read More » -
Latest
நஜிப் வரும் செப்டம்பரில் தம்மை விடுதலை செய்யக் கோரலாம்; நீதிபதி
கோலாலம்பூர், ஜனவரி 19 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட் பணமோசடி தொடர்பான, மூன்று குற்றச்சாட்டுகளில்…
Read More »