national
-
Latest
மாற்றுப் பாதை மூலம் IPTA மாணவர் சேர்ப்பு: தேசியக் கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை என சாம்ரி உறுதி
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த…
Read More » -
Latest
தொடரும் தேசிய முன்னணியின் புறக்கணிப்பு – ம.இ.கா ஏமாற்றம்
கோலாலம்பூர், மே-13- தேசிய முன்னணி தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து ம.இ.கா தனது ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்பான…
Read More » -
Latest
தேசத்தின் DNA வரலாறு: அடையாளத்தை உறுதிப்படுத்தும் அமைச்சர் டத்தோ ஏரன்
கோலாலம்பூர், மே-13-வரலாறு என்பது வெறும் தேதிகளும் பெயர்களும் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் அடையாளம் மற்றும் DNA ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More » -
Latest
2026 தேசிய விசாக தினம்: மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி
புத்ராஜெயா, ஏப்ரல்-16-2026 தேசிய விசாக தினக் கொண்டாட்டம், சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சும்…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் ஆண்கள் கழிவறையில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த சீன நாட்டு ஆடவன் கைது
புக்கிட் ஜாலில், மார்ச்-29-கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி ஒன்றின் ஆண்கள் கழிவறையில், இன்னோர் ஆணை இரகசியமாக வீடியோவில் பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு ஆடவர்…
Read More » -
Latest
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More » -
Latest
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சேட்டை; இந்திய பிரஜை மீது சிங்கப்பூரில் இன்று குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார். பிப்ரவரி 9-ஆம்…
Read More » -
Latest
இனவாதத் தூண்டல்களை புறக்கணித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்போம்; ரமணன் வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-10-நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க, இனவாதத் தூண்டல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மலேசியா என்பது…
Read More » -
Latest
பெர்ஹிந்தியான் பெசார் தீவில் டைவிங் நடவடிக்கையில் சீன பிரஜை மரணம்
பெசுட் , பிப் 26- புலாவ் பெர்ஹெந்தியான் பெசாரில் உள்ள தெலுக் கெகேயில் ( Teluk Keke) மேற்பரப்பு டைவிங் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சீனாவின் சுற்றுலாப் பயணியான…
Read More »
