national
-
மலேசியா
தேசிய மடானி டேக்ஸி புதுப்பித்தல் திட்டம்: போக்குவரத்து அமைச்சுக்கு RM10 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீடு
கோலாலம்பூர், ஜூலை-17-நாட்டின் டேக்ஸி தொழிலை வலுப்படுத்துவதற்காக, ‘தேசிய மடானி டேக்ஸி புதுப்பித்தல் திட்டத்தின்’ கீழ், நிதி அமைச்சிடமிருந்து கூடுதல் 10 மில்லியன் ரிங்கிட் நிதியை போக்குவரத்து அமைச்சு…
Read More » -
Latest
2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரைக்குமான வியூக திட்டத்தையும் இலக்கமயமாக்கல் வியூக திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு
கோலாலம்பூர், ஜூலை-16-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரைக்குமான மூலோபாயத் திட்டத்தையும் இலக்கமயமாக்கல் மூலோபாயத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு முக்கியத் திட்டங்களும் அடுத்த…
Read More » -
Latest
மடானி தேசிய டேக்ஸி புதுப்பிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-3-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய டேக்ஸ் புதுப்பிப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம், நாட்டின்…
Read More » -
Latest
8,000-க்கும் மேற்பட்ட ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளுக்கான வருடாந்திர மானியம் RM10,000 ஆக உயர்வு
கோலாலாம்பூர், ஜூன் -25-நாட்டிலுள்ள ‘கவாஸான் ருக்குன் தெத்தாங்கா’ எனப்படும் KRT குடியிருப்பு தொண்டூழியப்ப் படைகளுக்கான வருடாந்திர அரசாங்க மானியம், 6,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்ற…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்; இந்தியப் பிரஜை ஒருவர் பலி, 63 பேர் காயம்
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது…
Read More » -
Latest
மாற்றுப் பாதை மூலம் IPTA மாணவர் சேர்ப்பு: தேசியக் கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை என சாம்ரி உறுதி
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த…
Read More » -
Latest
தொடரும் தேசிய முன்னணியின் புறக்கணிப்பு – ம.இ.கா ஏமாற்றம்
கோலாலம்பூர், மே-13- தேசிய முன்னணி தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து ம.இ.கா தனது ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்பான…
Read More »

