operations
-
Latest
FRIM Bidor வனப்பகுதியில் தீ; தொடரும் தீயணைப்பு பணி
ஈப்போ, செப்டம்பர் 7 – பேராக் பீடோர் பகுதியிலுள்ள மலேசிய வன ஆய்வு நிறுவனமான FRIM வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீயில் சுமார் 2.42 ஹெக்டேர்…
Read More » -
Latest
அனாக் கிராகட்டாவ் எரிமலைச் சாம்பல் பாதிப்பு தணிவு; ஜகார்த்தா விமான நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின
ஜகார்த்தா, செப்டம்பர்-8,இந்தோனேசியாவின் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் எழுந்த அடர்ந்த சாம்பல் புகை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தின் சேவைகள்…
Read More » -
Latest
வெள்ள மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகளை நிராகரித்தது நேப்பாளம்
கட்மாண்டு, ஆகஸ்ட்-28–நேப்பாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடி, மீட்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ள நிலையில்,…
Read More » -
Latest
ஜூன் 29 முதல் ‘LRT3 ஷா ஆலாம்’ இரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்
கோலாலம்பூர், ஜூன்-23-பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘LRT3 ஷா ஆலாம்’ இரயில் சேவை, வரும் ஜூன் 29-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இச்சேவையை, அதற்கு…
Read More » -
Latest
அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: போர் முடிவுக்கு வருகிறது
வாஷிங்டன், ஜூன்-15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read More » -
Latest
2 ஹெக்டருக்கு பரவிய புன்சாக் ஜாலில் காட்டுத் தீ
புக்கிட் ஜாலில், மார்ச்-12-ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புன்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து 2 ஹெக்டருக்கு மேல் பரவியுள்ளது. தீ மாலை…
Read More » -
Latest
கூலாய் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடங்கியது
கூலாய், பிப்ரவரி-25-செங்காங் தொழில்மயப் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, ஜோகூர் அரசாங்கம் இன்று ஒருங்கிணைந்த பல்வேறுநிறுவன மீட்புப்…
Read More » -
Latest
பினாங்கில் நான்காவது பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவல்; தொடரும் அழிப்பு நடவடிக்கை
தாசேக் கெளுகோர், ஜூலை-28- பினாங்கு, தாசேக் கெளுகோரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு நான்காவது பன்றிப் பண்ணைப் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, கால்நடை…
Read More »

