PM
-
Latest
400,000 ஆசிரியர்களுக்கும் வாரிவுப்படுத்தப்படும் புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம்; பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன்-1 – புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் இவ்வாண்டு 400,000 ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். நாட்டு மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக…
Read More » -
Latest
நான் சர்வாதிகாரி அல்ல; பிரதமர் அன்வார் விளக்கம்
பெனாம்பாங், மே-30 – ஊழலை வேரறுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதால் தாம் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். “இவரை…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை; பிரதமர் தகவல்
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
மலேசியா
ரஃபிசி & நிக் நஸ்மியின் விடுமுறைக்கு பிரதமர் ஒப்புதல்; மற்ற விஷயங்கள் பின்னர் முடிவாகுமென அறிக்கை
புத்ராஜெயா, மே-29- அமைச்சரவையிலிருந்து விலகுவதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அனுப்பியக் கடிதங்கள் பெறப்பட்டிருப்பதை, பிரதமர் துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றை…
Read More » -
Latest
மென்சஸ்டர் யுனைட்டெட் தீவிர ஆதரவாளரான பிரதமர் அன்வார், யுனைட்டெட் & ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
கோலாலம்பூர், மே-27 – ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ள மென்சஸ்டர் யுனைட்டெட் அணியின் பிரதிநிதிகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.…
Read More » -
Latest
ஆசியான் – அமெரிக்கா சந்திப்புக்கு டிரம்பின் அனுமதியைக் கோரும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர் – மே-26 – வாஷிங்டனில் இருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஆசியான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய, பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
KL பிரகடனம் ஆசியானின் நிர்வாகத் திறன் மற்றும் இலக்கவியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும்; பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, மே-22 – 46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது வெளியிடப்படவுள்ள கோலாலம்பூர் பிரகடனம், நிர்வாகத் திறன், இலக்கவியல் உருமாற்றம் மற்றும் வியூகத் தயார் நிலைக்கான…
Read More » -
Latest
கட்டாய பணி ஓய்வுப் பெறும் வயதை 65-தாக உயர்த்தும் பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டும்; பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-22 – கட்டாய பணி ஓய்வு பெறும் வயதை 60-திலிருந்து 65-தாக உயர்த்தும் பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
பி.கே.ஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் கிடையாது; பிரதமர் உறுதி
புத்ராஜெயா, மே-22 – இவ்வாரக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை மறுஉறுதிப்படுத்தியுள்ளார். இது…
Read More » -
Latest
நூருல் இசாவிடம் வெற்று வாக்குறுதிகள் கிடையாது; சேவை மனப்பான்மை மட்டுமே உண்டு – சண்முகம் மூக்கன்
கோலாலம்பூர், மே-20 – பி.கே.ஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வாரிடம் வெற்று வாக்குறுதிகளோ, வெளிப்படையான காட்டுப் போக்குகளோ எதுவும் கிடையாது. மாறாக, உண்மையான திட்டமிடலும், ஒட்டுமொத்த…
Read More »