PM
-
Latest
ஈரானிலிருந்து மலேசிய பிரஜைகளை வெளியேற்ற மலேசியா இன்னும் திட்டமிடவில்லை பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 17 – இஸ்ரேலுடன் தற்போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மலேசிய பிரஜைகளை அழைத்துவருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
மகாதீரின் ஜப்பான் பயணம்; அரசாங்கத்திற்கு RM486,000 செலவு – பிரதமர் அன்வார் தகவல்
மலாக்கா – ஜூன்-13 – வருடாந்திர Nikkei மாநாட்டில் பங்கேற்பதற்காக துன் Dr மகாதீர் மொஹமட் கடந்த மாதம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்திற்கு, அரசாங்கம் சுமார் அரை…
Read More » -
Latest
மித்ராவின் RM40 மில்லியன் நிதி; உடனடியாக விநியோகம் செய்ய பிரதமர் தலையிட வேண்டும் – லிங்கேஷ் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
வியட்னாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ‘ஹரிமாவ் மலாயா; பிரதமர் பாராட்டு
கோலாலும்பூர், ஜூன் 11 – ஆசிய கோப்பை குரூப் F தகுதிச் சுற்றில் வியட்நாமை தோற்கடித்த தேசிய கால்பந்து அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து…
Read More » -
Latest
கெரிக்கில் கோர விபத்து; UPSI மாணவர்கள் 15 பேர் பலி; உடனடி உதவி வழங்க பிரதமர் உத்தரவு
கெரிக், ஜூன்-9 – பேராக் கெரிக் அருகே JTB எனப்படும் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், UPSI பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More »
