PM
-
Latest
‘அசாதாரண பாராட்டு’: வலைத்தளவாசிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ள பிரதமர் அன்வாரின் ஃபேஸ்புக் பதிவு
புத்ராஜெயா, ஜூலை-15- மலேசியர்களுக்கு விரைவிலேயே நன்றி பாராட்டும் வகையில் ஓர் அசாதாரண அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக தெரிவித்துள்ளார். அதனை…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமா? நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்கட்சியினரின் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர…
Read More » -
Latest
புதிய நீதித்துறை நியமனம்; அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர்
புத்ராஜெயா, ஜூலை 11 – மலேசியாவின் புதிய நீதித்துறை நியமன செயல்முறையை அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தாய்லாந்தில் ஒரு வாரத்திற்குள் 3ஆவது பிரதமர் பொறுப்பேற்பார்
பேங்காக் , ஜூலை 3 – தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவைக்கு பதிவி பிரமானம் செய்துவைக்கும் வேளையில் , இந்த மறுசீரமைப்பில் ஒரு வாரத்தில் மூன்றாவது நபர்…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்கள், நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
பிரதமரே கூறியப் பிறகும் கல்வி அமைச்சர் தடையாக இருப்பது ஏன்? மெட்ரிகுலேஷன் விஷயத்தில் என்னதான் நடக்கிறது? வீ கா சியோங் காட்டம்
கோலாலாம்பூர், ஜூன்-25 – A+, A, A- என எந்த வேறுபாடும் இல்லாமல் 10A தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நேரடி வாய்ப்புக் கிடைக்குமென…
Read More » -
Latest
தனது கேலிச்சித்திரத்திற்கு தீவைத்த மாணவர்களை யு.எம்.எஸ் சிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் விரும்பவில்லை
கோலாலம்பூர், ஜூன் 24 – வார இறுதியில் கோத்தா கினபாலுவில் ஊழலுக்கு எதிரான பேரணியின்போது தனது கேலிச் சித்திரத்தை எரித்ததில் சம்பந்தப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டாம் என…
Read More » -
மலேசியா
PTKL2040 திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு மேல்தட்டு மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூன்-24- PTKL2040 எனப்படும் ‘2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்டத்திற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு, மேல்தட்டு வர்கத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத்…
Read More » -
Latest
கைப்பேசி உரையாடல் கசிவால் பிரதமர் பதவி விலகக் கோரிக்கை; கவிழும் நிலையில் தாய்லாந்து அரசு
பேங்கோக், ஜூன்-19 – தாய்லாந்தின் பெண் பிரதமர் பெட்டோங்டர்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியது கசிந்திருப்பதை அடுத்து, அவர்…
Read More »
