security
-
Latest
பாதுகாப்பு அச்சம் கருதி கொல்கத்தாவிலுள்ள மெஸ்ஸி சிலை அகற்றப்படலாம்
இந்தியா, மே 28 – இந்தியாவின் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த 21 மீட்டர் உயரமுள்ள உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனாவின் (Argentina) காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi)…
Read More » -
Latest
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More » -
Latest
புதிய மை கார்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள்
புத்ரா ஜெயா, மே-8-அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய MyKad-இல், தற்போதைய பதிப்பில் உள்ள 23 பாதுகாப்பு அம்சங்களுடன் ஒப்பிடுகையில், இதில் 53 பாதுகாப்பு அம்சங்கள்…
Read More » -
Latest
ஜூன் முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய MyKad மற்றும் கடப்பிதழ் அறிமுகம்
புத்ராஜெயா, மே-4-தேசியப் பதிவிலாகாவான JPN மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையான JIM ஆகியவை வரும் ஜூன் மாதம் முதல் புதிய வடிவமைப்பிலான MyKad மற்றும் கடப்பிதழை அறிமுகப்படுத்தத்…
Read More » -
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.…
Read More » -
Latest
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More »

