security
-
Latest
KLIA, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 17 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – KLIA மற்றும் நாட்டின் அனைத்துலக நுழைவுப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை வலுப்படுத்தும் 17 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில்…
Read More » -
Latest
பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன்பிடித்த 3 பேர் கைது: கடலோரக் காவல் படை அதிரடி
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-8-பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன் பிடித்த ஒரு பெண் உட்பட 3 உள்ளூர்வாசிகளை மலேசிய கடலோரக் காவல் படை (MMEA) கைதுச் செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தேசிய…
Read More » -
Latest
பினாங்கு – பேராக் நீர் ஒப்பந்தம்: அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தண்ணீர் உத்தரவாதம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-16-பினாங்கு மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது. பேராக் மாநிலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான இந்த ஒப்பந்தத்தை,…
Read More » -
Latest
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா…
Read More » -
Latest
23 ஆண்டுகள் ஒரே இடத்தில் பாதுகாப்பு அதிகாரி வேலை; ‘அங்கிள் ஜீவா’-வின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு இணையத்தில் வைரல்
கோலாலாம்பூர், ஜூலை-1-ஒரே இடத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுவலராக (Security Guard) மிகவும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வரும் ‘அங்கிள் ஜீவா’ என்று அழைக்கப்படும் ஒருவரின்…
Read More » -
Latest
புதிய அதிநவீன அனைத்துலகப் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்தார் அன்வார்
கோலாலாம்பூர், ஜூன்-30-மலேசியர்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன அனைத்துலகக் கடப்பிதழை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். புதிய பயோமெட்ரிக்…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த முகநூல் பதிவு: பாதுகாப்பு காவலருக்கு 8 மாத சிறை, RM50,000 அபராதம்
கூச்சிங், ஜூன் 24 – மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமை ( Yang di-Pertuan Agong, Sultan Ibrahim) அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு…
Read More » -
Latest
எரிசக்தி துறையில் மெகா கூட்டணி; மலேசியாவுக்கு நீண்ட கால எரிபொருள் விநியோகத்தை உறுதிச் செய்தது ரஷ்யா-பிரதமர் அன்வார்
கசான், ஜூன்-19-மலேசியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் பெட்ரோல், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தடையின்றி வழங்குவதற்கு ரஷ்யா உத்தரவாதம் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »
