security
-
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.…
Read More » -
Latest
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More » -
Latest
VM2026 ; சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தல்
பாயான் லெப்பாஸ், ஜனவரி-4, “2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு” பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் மேம்படுத்தவுள்ளது. சுற்றுப்…
Read More » -
Latest
அரசாங்க வசதிகள் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல – அன்வார் விளக்கம்
கோலாலம்பூர், நவ 18 – சபாவில் இருந்தபோது அரசாங்க வசதிகளைப் பயன்படுத்தியது அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ…
Read More » -
Latest
அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையாகப் பணியாற்றும் PDRM – உள்துறை அமைச்சர் புகழாரம்
புத்ராஜெயா, நவம்பர் 12 – மலேசிய காவல்துறை (PDRM) சர்வதேச அளவிலான பாதுகாப்பு மேலாண்மையில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளுக்கு இணையாகச் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ’…
Read More » -
மலேசியா
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மேம்பட்ட பாதுகாப்பை Roblox உறுதி செய்கிறது – ஹன்னா இயோ
கோலாலம்பூர், நவம்பர் 3 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மனித கண்காணிப்பு மூலமாகவும் பாதுகாப்பை மேம்படுத்துவதாக Roblox நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தரவு…
Read More »

