syndicate
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
ஜோகூரில் சிக்கிய கடத்தல் கும்பல்: 1,000-க்கும் மேற்பட்ட கரடி மற்றும் பாம்பு பித்தப்பைகள் மீட்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பங்களாவில் விபச்சாரம் நடத்திவந்த கும்பல் முறியடிப்பு -40 பேர் கைது
கோலாலம்பூரில் பங்களாவில் விபச்சாரம் நடத்திவந்த கும்பல் முறியடிப்பு -40 பேர் கைது கோலாலம்பூர்,பிப்ரவரி 13 – கோலாலம்பூரில் Desa Pahlawan ஆடம்பர குடியிருப்பு பகுதியில் மூன்று மாடிகள்…
Read More » -
மலேசியா
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-11, அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்து, இதுவரை RM3…
Read More » -
Latest
வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு செயல்பட்ட புக்கிட் பிந்தாங் சூதாட்ட கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜன 21 – புக்கிட் பிந்தாங்கில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை குடிநுழைவுத்துறை…
Read More » -
மலேசியா
கங்கர் & கோலா பெர்லீஸில் 7 வளாகங்களில் RM15.5 மில்லியன் மதிப்புள்ள மின்சாரத்தை களவாடிய பிட்கொய்ன் கும்பலை முறியடித்த போலீஸ்
கங்கார், ஜன 7 – கங்கர் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு வளாகங்களில் தெனாகா நேசனல் நிறுவனத்திற்கு சொந்தமான 15.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள…
Read More » -
Latest
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்; உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்
கோலாலம்பூர், அக்டோபர்-28, கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நாய்களை கடத்தி, அவற்றைப் விடுவிக்க பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி, நாய் உரிமையாளர்கள்…
Read More »
