syndicate
-
Latest
KLIA, நீலாயில் காதல் மோசடி கும்பல் முறியடிப்பு; 21 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – வெளிநாட்டவர்களை குறிவைத்து காதல் மோசடி மற்றும் போலிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை குடிநுழைவுத் துறை முறியடித்து, 21 பேரைக்…
Read More » -
Latest
மானிய சமையல் எண்ணெயை பூஜை எண்ணெயாக மாற்றி மோசடி: 9 டன் எண்ணெயை பறிமுதல் செய்த KPDN
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-மானிய விலையிலான சமையல் எண்ணெயை பாட்டில்களில் மாற்றி அடைத்து, பூஜைக்கான எண்ணெயாக அதிக விலைக்கு விற்று வந்த கும்பலை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின…
Read More » -
Latest
போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு; மூவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான FOMEMA மருத்துவப் பரிசோதனைக்காக போலி கடப்பிதழ்களை தயாரித்த கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையில்,…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
பஹாங்கில் RM200 விலையில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்ற கும்பல் சிக்கியது: பெண் உட்பட 3 பேர் கைது
பெக்கான், ஜூன் -16-பகாங், பெக்கானில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 30…
Read More » -
Latest
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
Latest
போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்
கோலாலாம்பூர், மே-5, போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர். இந்தக் கும்பல் மலேசியாவில்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More »
