syndicate
-
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
பஹாங்கில் RM200 விலையில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்ற கும்பல் சிக்கியது: பெண் உட்பட 3 பேர் கைது
பெக்கான், ஜூன் -16-பகாங், பெக்கானில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 30…
Read More » -
Latest
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
Latest
போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்
கோலாலாம்பூர், மே-5, போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர். இந்தக் கும்பல் மலேசியாவில்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
ஜோகூரில் சிக்கிய கடத்தல் கும்பல்: 1,000-க்கும் மேற்பட்ட கரடி மற்றும் பாம்பு பித்தப்பைகள் மீட்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பங்களாவில் விபச்சாரம் நடத்திவந்த கும்பல் முறியடிப்பு -40 பேர் கைது
கோலாலம்பூரில் பங்களாவில் விபச்சாரம் நடத்திவந்த கும்பல் முறியடிப்பு -40 பேர் கைது கோலாலம்பூர்,பிப்ரவரி 13 – கோலாலம்பூரில் Desa Pahlawan ஆடம்பர குடியிருப்பு பகுதியில் மூன்று மாடிகள்…
Read More » -
மலேசியா
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-11, அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்து, இதுவரை RM3…
Read More »
