targeting
-
Latest
AI புகைப்படங்கள் மூலம் லிம் குவான் எங் மீது அவதூறு பிரசாரம்; விசாரணைக்கு லிங்கேஸ்வரன் வலியுறுத்து
பினாங்கு, ஜூன்-23 – செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களைப் பரப்பி, தலைவர் லிம் குவான் எங்கின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளை…
Read More » -
Latest
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
டிஜிட்டல் முதிர்ச்சி இலக்கு: சமூக ஊடகங்களுக்கு 16 வயது கட்டுப்பாட்டின் பின்னணி என்ன?
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சுயமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது தெரிந்ததே. ஆனால், ஏன் இந்த வயது வரம்பு? வாருங்கள் ஆராய்வோம்…. இந்தத்…
Read More » -
Latest
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல்
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல் கோலாலாம்பூர், பிப்ரவரி-16, அனுமதியில்லாத இந்து கோவில்களை சேதப்படுத்தப்படுவது மற்றும் இந்திய சமூகத்தினரை…
Read More » -
Latest
மூலிகை பானத்தில் போதைப்பொருள் கலந்த கும்பல் பிடிபட்டது – கோலாலம்பூர் போலீசின் அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்- 29, தலைநகரின் மத்தியிலுள்ள கான்டோவில் போலீசார் நடத்திய சோதனையில், ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) போதைப்பொருள் கலந்த மூலிகை பானங்களை விநியோகித்த கும்பல் வசமாக சிக்கியது. கடந்த…
Read More » -
Latest
இந்தியப் பிரஜைகளைக் குறிவைக்கும் ஆபாசத் தள கும்பல் முறியடிப்பு; 57 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-24- இந்திய நாட்டு பயனீட்டாளர்களைக் குறிவைத்து ஆபாச இணையத்தளங்களை விளம்பரப்படுத்தும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் call centre…
Read More » -
Latest
இஸ்ரேலின் சியோனிஸ் அட்டூழியங்களுக்கு எதிரான வெளிப்படை பேச்சு; மலேசியாவுக்கு குறி வைக்கும் வெளிநாட்டு உளவுத்துறை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 22 – நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »
