teacher
-
Latest
குவாந்தான் – சிரம்பான் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆசிரியை மற்றும் 6 வயது மகன் பரிதாப பலி
ரொம்பின், ஆகஸ்ட்-22-பஹாங், ரொம்பின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ஆசிரியை ஒருவரும் அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
Read More » -
Latest
பாசீர் மாஸில் மாணவரைத் தாக்கி, தாயாரை அறைந்த ஆசிரியர் கைது
பாசீர் மாஸ், ஆகஸ்ட்-14-கிளந்தான், பாசீர் மாஸில் 14 வயது மாணவரைத் தாக்கியதுடன், அவரது தாயாரையும் அறைந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயது ஆசிரியர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
Latest
சரவாக்கில் பள்ளி ஆசிரியர் கழிவறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
கூச்சிங், ஆகஸ்ட் 5 – சரவாக் பாவ் இடைநிலைப் பள்ளியிலிருக்கும் (SMK Bau) ஆசிரியர் கழிவறையில், 55 வயதான அறிவியல் மற்றும் உயிரியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த…
Read More » -
Latest
பணம், நகைகள் தொடர்பான மோசடி; பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-3-ரொக்கம் மற்றும் தங்க நகைகள் தொடர்பாக ஷா ஆலாம் sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுத்து பாலர்…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் மாணவியைக் காயப்படுத்தியதாக ஆசிரியை மீது குற்றச்சாட்டு
பத்து பஹாட், ஜூலை.02- வெள்ளைப் பலகை அழிப்பானை விட்டெறிந்து மாணவியைக் காயப்படுத்தியதாக ஆசிரியை ஒருவர் மீது இன்று பத்து பஹாட் Majistret நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும்…
Read More » -
Latest
ஆசிரியராக இருந்து வழக்கறிஞராக மாறிய பயணம்: T. Shanthy & Co. புதிய அலுவலகத் திறப்பு, தொடங்கிய ஊக்கமளிக்கும் சட்டப் பயணம்
உள்நாட்டுச் சட்டத்துறையில் தங்களின் முத்திரையைப் பதிக்கும் நோக்கில், T. Santhy & Co. Advocates & Solicitors வழக்கறிஞர் நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா நேற்று…
Read More » -
Latest
முன்னாள் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: கோலா திரெங்கானுவில் ஆண் ஆசிரியர் கைது
குவாலா திரங்கானு, ஜூன் -16-குவாலா திரங்கானுவில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஆசிரியர்…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
கெடாவில் காயாக் படகு விபத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலி; SOP மீறல் இருந்ததா என கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக்…
Read More »
