teenage
-
Latest
பதின்மவயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
மலாக்காவில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையற்ற நபர் ஒருவர் மீது Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான…
Read More » -
Latest
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் மரணம்
சுங்கைப் பட்டாணி, மே-8-இன்று அதிகாலை, சுங்கைப் பட்டாணி , பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர்…
Read More » -
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய பதின்ம வயது பெண் பிள்ளை தற்போது JKM பாதுகாப்பில்…
கோத்தா பாரு, செப்டம்பர்-30, கிளந்தானில் டெலிகிராம் செயலி வாயிலாக பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் 15 வயது பெண் பிள்ளை, தற்போது சமூக நலத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், செப்டம்பர்-26, தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் RM41 மதிப்பிலான கருப்பு மிளகு sauce & மயோனிஸ் திருடிய மாணவன் கைது
ஜெம்போல், ஜூலை-14- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் ஒரு பேரங்காடியிலிருந்து 41 ரிங்கிட் மதிப்பிலான தலா 2 பேக்கேட் கருப்பு மிளகு sauce மற்றும் மயோனிஸை…
Read More » -
Latest
சொந்த மகளையே கற்பழிக்க தனது காதலனை அனுமதித்த ‘கொடூரத்’ தாய்; கோலாலம்பூரில் அவலம்
கோலாலம்பூர், ஜூன்-29- மகளின் கற்பைக் காப்பவளாகத் தான் ஒரு தாய் இருப்பாள், இருக்க வேண்டும். ஆனால், சொந்த மகளின் கற்பையே சூறையாட தனது காதலனை ஒரு தாய்…
Read More » -
Latest
புகைப்பட வதந்தியால் தாக்கினர் நால்வர் குற்றத்தை ஒப்பினர்
பத்து பஹாட், மே 14 – ஸ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவரின் புகைப்படத்தை தனிக்கை செய்தது தொடர்பான வதந்தியை தொடர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரை…
Read More »