under
-
Latest
பிலிப்பின்ஸ் செனட்டில் 3-நிமிட துப்பாக்கிச் சூடு; கட்டடம் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
மணிலா, மே-14-பிலிப்பின்ஸ் செனட் கட்டடத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் உள்ள செனட் வளாகம் தற்போது இராணுவம் மற்றும்…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More » -
Latest
தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே 1 – மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம், நாட்டின் முதன்மை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று…
Read More » -
Latest
கெந்திங் மலையில் கோரம்: பேருந்தின் அடியில் சிக்கி 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு
பெந்தோங், ஏப்ரல்-30-கெந்திங் மலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை, கெந்திங் மலைப்பாதையின் கீழ்நோக்கிச் செல்லும் சாலையில்…
Read More » -
Latest
முத்ரா திட்டம்: இந்தியத் தொழில்முனைவோருக்காக RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு
புத்ராஜெயா, ஏப்ரல்-19-தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-பின் கீழ் செயல்படுத்தப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டமான முத்ரா (MUDRA) திட்டத்திற்கு, இவ்வாண்டு…
Read More » -
Latest
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து…
Read More » -
Latest
IPPTAR ஏற்பாட்டில் பினாங்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான 3-நாள் சிறப்புப் பயிற்சி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11-தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில், அதன் கீழ் இயங்கும் துன் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR, தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிறப்புப் பயிற்சியை பினாங்கில் நடத்தியது.…
Read More » -
Latest
கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த RM50,000 ரொக்கம் தீயில் சாம்பலானது
கோத்தா பாரு, ஏப்ரல்-5-கிளந்தான், கோத்தா பாருவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM50,000 ரொக்கம் முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம், உரிமையாளருக்கு…
Read More » -
Latest
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More »
