victims
-
Latest
சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் இருந்து விழுந்த இருவர் சடலமாக மீட்பு
பாகான் டத்தோ, ஜூலை-19-பேராக், பாகான் டத்தோவில் உள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்திலிருந்து சுங்கை பேராக் ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை,…
Read More » -
Latest
e-wallet நிறுவனங்கள் மோசடிகளுக்கு ஆளாகுவோருக்கு 7 வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் – பிரதமர்
அலட்சியமாகச் செயல்படும் இ-வாலட் (e-wallet) நிறுவனங்கள், மோசடிகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவோருக்கு ஏழு வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இ-வாலட் சேவை வழங்கும்…
Read More » -
Latest
போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்
கோலாலாம்பூர், மே-5, போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர். இந்தக் கும்பல் மலேசியாவில்…
Read More » -
Latest
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்க அந்தோணி லோக் பரிந்துரை
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார். இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில்…
Read More » -
மலேசியா
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-11, அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்து, இதுவரை RM3…
Read More » -
Latest
‘Ethiopian Airlines’ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு US$28 மில்லியன் இழப்பீடு; போயிங் நிறுவனத்திற்கு உத்தரவு
சிக்காகோ, நவம்பர் 13 – கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘Ethiopian Airlines’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, போயிங் (Boeing) நிறுவனம் அமெரிக்க டாலர்…
Read More » -
Latest
மலேசியர்கள் பரிவானவர்கள் தான், ஆனால் விபத்தில் சிக்கியவர்களைத் தொடாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர் 30 – விபத்தில் சிக்கியவர்களை உடனே காப்பாற்றலாமா, இல்லையா என்ற விவாதம் இன்றும் சமூக ஊடகங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விபத்து…
Read More » -
Latest
கரூல் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து மனிப்புக் கேட்ட விஜய்
சென்னை, அக்டோபர்-29, கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து, அதன் தலைவரும் நடிகருமான விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளதாக பரபரப்பு…
Read More » -
Latest
ஆப்பிரிக்கா கென்யாவில் பெரும் துயரம்; சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி
ஆப்பிரிக்கா கென்யா, அக்டோபர் -29 , ஆப்பிரிக்கா கென்யா மசாய் மாறா (Maasai Mara) தேசிய பூங்காவை நோக்கிச் சென்ற ஒரு சிறிய சுற்றுலா விமானம்…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை உதவி ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு
ஷா ஆலாம், ஜூன்- 4 – பூச்சோங், Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் வாடகை வீட்டுச் செலவுக்கான உதவியை, சிலாங்கூர் மாநில அரசு ஓராண்டுக்கு…
Read More »