wanita
-
Latest
செராஸில், ரோஹிங்யா பெண், குழந்தை எரியூட்டப்பட்ட சம்பவம் ; 2 சந்தேக நபர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – சிலாங்கூர்,செராஸில், ரோஹிங்யா பெண் ஒருவரும், அவரது இரண்டு வயது மகனும் பொது இடத்துல் எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில், பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை தோழியிடம் தந்து விட்டு மாயமான இந்தோனேசியப் பெண்
ஜோகூர் பாரு, பிப்ரவரி 16 – ஜோகூர் பாரு, கம்போங் வாடி ஆனா கிராமத்தில், பிறந்து மூன்று நாட்களே ஆன தனது பெண் குழந்தையை, சக நாட்டு…
Read More » -
Latest
மூச்சுத் திணறலுக்கு இலக்கான பெண்ணை ‘எஸ்கார்ட்’ செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார்; குவியும் பாராட்டு
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – மூச்சுத் திணறலுக்கு இலக்கான பெண் இருந்த வாகனத்தை, “எஸ்கார்ட்” செய்து பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிய போலீஸ் அதிகாரிகள்…
Read More » -
Latest
கண் பார்வை அற்ற கணவர் கொலை ; மனைவிக்கும், சகோதரனுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி 8 – நான்காண்டுகளுக்கு முன் கண் பார்வை இல்லாத ஆடவர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு சகோதர்களுக்கு மரண தண்டனை…
Read More » -
Latest
பிட்கொய்ன் முதலீடு திட்டத்தில் 115,000 இழந்த பெண்
போர்ட் டிக்சன் , பிப் 1 – பிட்கொய்ன் முதலீடு திட்டத்தை நம்பி அதில் முதலீடு செய்த பெண் ஒருவர் 115,000 ரிங்கிட்டை இழந்தார். இந்த விவகாரம்…
Read More » -
மலேசியா
KLIA விமான நிலையத்தில், குழந்தையை பிரசவித்த பெண் ; மகிழ்ச்சியோடு வரவேற்கும் இணையவாசிகள்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 29 – KLIA 1 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், நேற்று மாலை விமானத்திற்காக காத்திருந்த பெண் பயணி ஒருவர், திடீரென…
Read More » -
Latest
5 வயது சிறுவனை உடன்பிறந்த 9 வயது சகோதரனே இயற்கைக்கு புறம்பாக பாலியல் வன்கொடுமை
கோலாலம்பூர், டிச 28 – குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை வழக்குகள் இப்போது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதுவும், வெளிநபர்களால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை உள்ள சூழலில், வீடுகளுக்குள்ளேயே வன்கொடுமைகள்…
Read More » -
Latest
தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பெண் கருகி மரணம் நால்வர் காயம் 12 வீடுகள் அழிந்தன
கோலாலம்பூர், டிச 22 – சபாவில் இனானாம், கம்போங் கலஞ்சனானில் நேற்றிரவு மணி 11.10 அளவில் நிகழ்ந்த தீவிபத்தில் 12 வீடுகள் அழிந்ததோடு மாற்றுத் திறனாளியான பெண்…
Read More » -
Latest
காஜாங்கில், போலி மருத்துவ விடுப்பு சான்றிதழை விற்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு ; 4 பெண்கள் உட்பட அறுவர் கைது
காஜாங், டிசம்பர் 6 – சிலாங்கூர், காஜாங்கில், போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை விற்று வந்ததாக நம்பப்படும், கும்பல் ஒன்றின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. அக்கும்பலை சேர்ந்த 4…
Read More »