worker
-
Latest
அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை…
Read More » -
Latest
சர்வீஸ் மையத்தின் மூன்றாம் மாடியிலிருந்து கார் கீழே விழுந்தது; கார் கழுவும் பணியாளர் படுகாயம்
கோலாலம்பூர், ஜூன்-16 – கோலாலம்பூர், கிளாங் லாமா சாலையில் வாகன சர்வீஸ் மையத்தின் மூன்றாம் மாடியிலிருந்து கார் கீழே விழுந்ததில், அதிலிருந்த கார் கழுவும் பணியாளர் படு…
Read More » -
Latest
சக ஊழியர்கள் நடத்திய பிரியாவிடை; நெகிழ்ச்சியில் கண் கலங்கிய வெளிநாட்டுத் தொழிலாளி
உலு லங்காட், ஜூன்-1 – சிலாங்கூர் உலு லங்காட்டில் எண்ணெய் நிலையமொன்றில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியருக்கு, சக ஊழியர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடையால் உணர்ச்சி மிகுதியில்…
Read More » -
Latest
கட்டுமானப் பகுதியின் 22வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு தொழிலாளி பலி
ஷா அலாம், மே 28 – கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலாமிலிருக்கும் கட்டுமானப் பகுதியொன்றின் 22-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு தேவைகளால் இயக்கப்பட வேண்டும்; வணிக நலன்களால் அல்ல – ஸ்டீவன் சிம்
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் நடவடிக்கை, உண்மையான துறைசார் தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்; மாறாக, வணிக நலன்கள் அல்லது இலாபம் ஈட்டும் நோக்கங்களால்…
Read More » -
Latest
கடைப் பணியாளரைக் கன்னத்தில் அறைந்து 14 ரிங்கிட் சார்ஜரைத் திருடியப் பெண்கள்
மஞ்சோங், ஏப்ரல்-30, பேராக், மஞ்சோங்கில் கைப்பேசியை சார்ஜ் செய்யும் 14 ரிங்கிட் கேபிள் வயரைத் திருடிய 2 பெண்கள், விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் உணவகப் பணியாளரைக் குப்பைத் தொட்டி மூடியால் தாக்கிய ஆடவர் கைது
புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்-30, பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உணவுக் கடைப் பணியாளரின் முகத்தில் குத்தி, குப்பைத் தொட்டியின் மூடியால் தலையில் தாக்கிய ஆடவர் கைதாகியுள்ளார். மாச்சாங் பூபோக்கில்…
Read More » -
Latest
டுங்குனில் துரப்பண மேடையிலிருந்து விழுந்தவரை இரும்புக் கம்பி குத்தியது
டுங்குன், டிசம்பர்-21,திரங்கானு டுங்குனில் பழைய மின் நிலைய துரப்பண மேடையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளர், தனது வலது தோள்பட்டையில் இரும்புக் கம்பி குத்தி படுகாயமடைந்தார். பாக்கா தொழிற்பேட்டையில்…
Read More » -
Latest
பாசீர் பூத்தேவில் ஆயுதமேந்திக் கொள்ளை: குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட மளிகைக் கடை பணியாளர்
கோத்தா பாரு, டிசம்பர்-17, கிளந்தான், பாசீர் பூத்தேவில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்டதாக, மளிகைக் கடைப் பணியாளர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். கடந்த மாதம் மற்றும் இம்மாதத் தொடக்கத்தில் அக்குற்றங்களைப்…
Read More »