Latest
-
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
சீனாவில் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி; பிளாஸ்டிக் பாட்டில்களில் 1,000 கிலோ சிறுநீர் கண்டுபிடிப்பு
பெய்ஜிங், ஏப்ரல்-23-சீனாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு இருந்த ஒருவர் வீட்டை காலி செய்த பிறகு, அதன் உரிமையாளரான மாது உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி…
Read More » -
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்றைய வாக்களிப்பில் தீர்மானிக்க வெளிநாட்டு வாக்காளர்கள் சொந்த ஊருக்குப் படையெடுப்பு
சென்னை, ஏப்ரல்-23-பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணி அதாவது மலேசிய நேரப்படி காலை 9.30 மணிக்கு…
Read More » -
இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு ‘e-Arrival Card’ கட்டாயம்
புது டெல்லி, ஏப்ரல்-23-இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அந்நாட்டுக்குள் நுழையும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இனி e-Arrival Card எனும் மின்னியல்…
Read More » -
டீசல் விலை இன்று முதல் 85 காசு குறைவு
புத்ராஜெயா, ஏப்ரல்-23-இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான புதிய விலைப்பட்டியலின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைந்து, 5 ரிங்கிட் 12…
Read More » -
தமிம் டாஹ்ரி விவகாரத்தில் மெத்தனமா? IGP & உள்துறை அமைச்சருக்கு RSN ராயர் சரமாரி கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-22-லங்காவியில் இந்து மதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலத்தை மிதித்து அவமதித்ததாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) மீது இதுவரை ஏன் கடுமையான…
Read More » -
தெலுங்கு சமூகத்துடன் ரவின் குமார் சந்திப்பு; ஜோகூர் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-22-ஜோகூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் தெலுங்கு சங்க நிர்வாகிகளுடன் ஒரு…
Read More »


