Latestமலேசியா

கோவிட்-19 தொற்று தொடர்ந்து உயர்கிறது; விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை

கோலாலம்பூர், டிச 12 – நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடடிக்கையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நவம்பர் 26 ஆம்தேதி தொடங்கி டிசம்பவர் 2 ஆம் தேதி வரையிலான 48 ஆவது வாரத்தில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,796 ஆக உயர்ந்தது. அவர்களில் 72.9 விழுக்காட்டினர் புதிய ஓமிக்ரான் திரிபுனால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,626ஆக இருந்ததாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!