மலேசியா
-
ஜோகூர் தங்காக்கில் பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்: மர்மம் தொடர்கிறது
ஜோகூர், பிப்ரவரி 6 – ஜோகூர் தங்காக்கிலிருக்கும் Sungai Mati Parit Bunga Laut பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல்…
Read More » -
சிங்கப்பூருக்கு கடத்தப்படவிருந்த 6,000 பொட்டலம் புகையிலை முறியடிப்பு
சிங்கப்பூர், பிப் 6- துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், 6,000த்திற்கும் மேற்பட்ட மெல்லும் புகையிலை பொட்டலங்களை சிங்கப்பூர் குடியரசுக்குள்…
Read More » -
100 ஆண்டுகள் பழமையான துவாலாங் மரம் குவா முசாங் சாலை திட்டத்திற்காக அகற்றம்
குவா மூசாங், பிப்ரவரி-6-கிளந்தான், குவா மூசாங் – குவாலா கிராய் பாதையின் முக்கிய அடையாளமாக இருந்த 100 ஆண்டுகள் பழமையான துவாலாங் மரம், Central Spine சாலை…
Read More » -
கோத்தா திங்கியில் காசநோய் பரவல்; 6 மாணவர்கள் தனிமைப்படுத்தல்; பள்ளிகள் மூடப்படவில்லை
கோத்தா திங்கி, பிப்ரவரி-6-ஜோகூர், கோத்தா திங்கியில் காசநோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், 6 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் பள்ளிகள் மூடப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 25 முதல்…
Read More » -
மத தீவிரவாதத்துக்கு எதிராக நிந்தனைச் சட்டம்; ஒருமைப்பாட்டு அமைச்சு போலீஸுக்கு முழு ஆதரவு
கோலாலம்பூர், பிப்ரவரி-6-மத தீவிரவாதத்துக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. மதத்தை தவறாக பயன்படுத்தி வெறுப்பைப் பரப்பும் மற்றும்…
Read More » -
தூங்கி வழிந்த காரோட்டி; சரஸ்வதி தமிழ்ப் பள்ளி தடுப்புச் சுவரில் மோதியக் கார்
கோலாலம்பூர், பிப்ரவரி-6-காரோட்டும் போது தூங்கி வழிந்த ஓட்டுநர், காரை பள்ளித் தடுப்புச் சுவரில் மோதச் செய்துள்ளார். இச்சம்பவம் கோலாலம்பூர், Jalan Kampung Pasir-ரில் உள்ள சரஸ்வதி தமிழ்ப்…
Read More » -
பள்ளிப் பேருந்தில் 14 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல்; ஜாசினில் ஓட்டுநர் கைது
ஜாசின், பிப்ரவரி-6-பள்ளிப் பேருந்தில் 14 வயது மாணவனைப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கிய சந்தேகத்தில் மலாக்கா ஜாசினில் 50 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் 7 நாட்களுக்குத் தடுத்து…
Read More » -
2027-ல் முதலாமாண்டில் பதியும் 6 வயது மாணவர்கள் யாரும் நிராகரிக்கப்படமாட்டார்கள்; கல்வி அமைச்சு உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி-5-2027 கல்வியாண்டில், முதல் வகுப்பில் சேர பதிந்துகொள்ளும் 6 வயது குழந்தைகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். எந்த காரணத்திற்காகவும் கல்வி அமைச்சு ஒருவரையும் நிராகரிக்காது என,…
Read More » -
மடானி அரசின் ‘சுத்தமான’ நிர்வாகமே ரிங்கிட் வலுப்பெற முக்கிய காரணம் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – சமீப காலமாக மலேசிய ரிங்கிட் வலுப்பெறுவதற்கு, மடானி அரசின் சுத்தமான மற்றும் ஒழுங்கான நிர்வாகமே முக்கிய காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம்தேதி முதல் கனரக -சரக்கு வாகனங்களுக்கு தடை
கோலாலமபூர், பிப் 5 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், பிப்ரவரி 21ஆம்தேதி…
Read More »