உலகம்
-
இந்திய அரசின் எஃகு ஆலையில் வெடிப்பு; 8 தொழிலாளர்கள் பலி
இந்தியா, ஜூன்-9-இந்தியா ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருக்கும் விசாகப்பட்டினத்திலுள்ள அரசுக்கு சொந்தமான எஃகு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் 6…
Read More » -
கியுபாவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் ரெக்டர் கருவியில் 6.1 அளவில் நில நடுக்கம்
ஹவனா, ஜூன்-9-திங்களன்று கியூபாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடற்பரப்பில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகளுக்குப் பிறகு, குடியிருப்பாளர்கள்…
Read More » -
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 59 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59…
Read More » -
உலகக் கிண்ண தொடக்கப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன் நியூயார்க் ரயில் நிலையத்தில் ஐவருக்கு கத்திக்குத்து
நியூ யார்க், ஜூன் 8 – ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள பென் ( Penn ) ரயில் நிலையத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஐவர் காயம்…
Read More » -
பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸ், ஜூன்-8-இன்று காலை பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், சபாவின் தவாவ், செம்போர்னா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக…
Read More » -
கிராபியில் நச்சு ஜெல்லி மீன்கள் ஊடுருவல்: கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கிராபி, ஜூன்-8-தாய்லாந்தின் கிராபி (Krabi) கடற்பகுதியில், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘போர்ச்சுகீசிய போர்க்கப்பல்’ (Portuguese man-of-war) எனப்படும் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுப்…
Read More » -
மைதானத்தில் டென்மார்க் காற்பந்து விளையாட்டாளர் எரிக்சன் மீண்டும் மயங்கி விழுந்தார்
பாரிஸ், ஜூன்-8-பாரிஸ் யூரோ 2020 காற்பந்து போட்டியின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் மத்தியதிடல் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen )…
Read More » -
15,000 தாதியர் பற்றாக்குறை: இந்தோனேசிய தாதியர் நியமனம் மட்டும் தீர்வல்ல – லிங்கேஸ்வரன்
கோலாலம்பூர், ஜூன்-8-இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டம் ஒரு தற்காலிக ‘பிளாஸ்டர்’ போன்ற தீர்வே தவிர, உள்ளூர் தாதியர்களின் முறையானப் பிரச்னைகளைப் புறக்கணிப்பதற்கான குறுக்கு வழியாக…
Read More » -
தாய்லாந்து இறால்களுக்கு மலேசியா தடை; உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளிக்கப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை
பேங்கோக், ஜூன்-8-மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே ஏற்பட்டுள்ள திடீர் இறால் இறக்குமதித் தடை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கருப்பு புலி…
Read More »
