உலகம்
-
12வது தாமஸ் கிண்ணம் – மீண்டும் வாகை சூடியது சீனா; வெல்லும் முயற்சியில் தோல்வி கண்ட பிரான்ஸ்
ஹோர்சென்ஸ், மே-4-முதல் முறையாக தாமஸ் கிண்ணத்தை வென்று வரலாற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த பிரான்ஸ் குழுவின் முயற்சியை சீனா முறியடித்தது. நேற்று நடைபெற்ற தாமஸ்…
Read More » -
அட்லாண்டிக் பெருங்கடல் உல்லாசக் கப்பலில் மர்ம நோயால் மூவர் உயிரிழப்பு; hantavirus எனச் சந்தேகம்
கேப் வெர்ட, மே-4-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு சொகுசு உல்லாசக் கப்பலில், மர்ம நோய் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அனைத்துலக…
Read More » -
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் 1 மில்லியன் மக்கள்?: இலோன் மாஸ்க்குக்கு கோடிக்கணக்கில் போனஸ் வழங்க Tesla திட்டம்
வாஷிங்டன், மே-3-Tesla மற்றும் SpaceX நிறுவன அதிபர் இலோன் மாஸ்க்குக்கு, செவ்வாய் கிரகக் குடியேற்றம் தொடர்பாக ஒரு புதிய வியக்கத்தக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு…
Read More » -
தென் கொரியர்களின் வேலைப்பளுவும் தூக்கமின்மையும்; விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த ‘தூக்கப்’ போட்டி
சியோல், மே-3-பரபரப்பான நகர வாழ்க்கைக்கு இடையே, தென் கொரியத் தலைநகரான சியோல் நேற்று அமைதியையும் ஆழ்ந்த உறக்கத்தையும் கொண்டாடியது. ஆம், 2026-ஆம் ஆண்டுக்கான ‘Hangang தூக்கப் போட்டி’…
Read More » -
*கோலாகலமாக நடைபெற்ற 18வது எடிசன் விருதுகள் – அறிமுக விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு*
பதினெட்டாவது எடிசன் திரை விருதுகளின் அறிமுக விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரை நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு…
Read More » -
மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ…
Read More » -
“ஈரான் திணறிக்கொண்டிருக்கிறது”: கடற்படை முற்றுகையை நீக்க ட்ரம்ப் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-30-ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை Hormuz நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு சுதந்திர தினம் அதிபர் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய சிறப்பு கடப்பிதழ் அறிமுகம்
வாஷிங்டன், ஏப்ரல்-29-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதல் முறையாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய limited edition சிறப்பு கடப்பிதழ்கள்…
Read More »