மலேசியா
-
சிரம்பானில் சோகம்; சோப்பு நீர் வாளியில் விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி
சிரம்பான், மே-28-நெகிரி செம்பிலான், சிரம்பானில் சோப்பு நீர் இருந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்த 11 மாதக் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 54…
Read More » -
பாத்தாங் காலியில் பரிதாபம்; ‘hand brake’ போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே மோதி முதியவர் பலி
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில்…
Read More » -
கோர்ட் மலை ஸ்ரீ கணேசர் ஆலய விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா; 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
கோலாலம்பூர், மே-27, கோலாலம்பூர், கோர்ட் மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், புதிய வான்முட்டும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளுக்கான ‘விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா’ இன்று காலை மிக…
Read More » -
மலேசியப் படைப்பாளிகளுக்கு RM10,000 ரொக்கப் பரிசு; Vanakkam Maxx OTT வழங்கும் பிரம்மாண்ட குறும்பட போட்டி 2026
கோலாலாம்பூர், மே-27, மலேசியப் படைப்பாளிகளின் அசாத்தியத் திறமைகளை உலக அரங்கிற்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், வணக்கம் மலேசியாவின் Vanakkam Maxx OTT தளம் பிரம்மாண்டமான ‘குறும்பட போட்டி…
Read More » -
குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சையில் அவசர சீர்திருத்தம் தேவை; யுனேஸ்வரனைச் சந்தித்து CCAM கோரிக்கை
புத்ராஜெயா, மே-27, மலேசியாவில் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை தொடர்பாக அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மலேசியச் சங்கம் CCAM, வலியுறுத்தியுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுத் துறை…
Read More » -
தைப்பிங் சிறை சித்ரவதை விவகாரத்தில் விசாரணை நடத்த பி.கே.ஆர் சிவமலர் அவசர கோரிக்கை
கோலாலாம்பூர், மே-27, பேராக், தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மலேசிய மனித உரிமைகள் ஆணையமான SUHAKAM வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக,…
Read More » -
தாப்பா அருகே நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்: ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
தாப்பா, மே-27, தாப்பா, தாசேக் தெமோ (Tasek Temoh) அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மேலும் 6…
Read More » -
சுபாங் டேய்லர்ஸ் பல்கலைக்கழக ஏரியில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
சுபாங் ஜெயா, மே-27, சுபாங் ஜெயாவில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழக ஏரியில் ஓர் ஆடவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு மேல் நிகழ்ந்த அச்சம்பவத்தில்,…
Read More » -
ஆயுதப் படைப் பயிற்சிகளுக்கு ஜோகூர் எப்போதும் தயார்: துங்கு இஸ்மாயில் வரவேற்பு
ஜோகூர் பாரு, மே-27, மலேசிய ஆயுதப் படைகள் ஜோகூர் மாநிலத்தில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள எப்போதும் வரவேற்கப்படுவதாக, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா, துங்கு இஸ்மாயில்…
Read More »
