Latest
-
இந்தியச் சமூகத்தின் வரலாற்றைப் பாதுகாக்க ‘சமூக ஆவணக்காப்பகம்’ திட்டம் தீவிரம் – ஒருமைப்பாட்டு அமைச்சு தகவல்
புத்ராஜெயா, மே-5-மலேசிய இந்தியர்களின் வரலாற்றுத் தடம் மற்றும் கலாச்சாரப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘சமூக ஆவணக் காப்பகம்’ (Community Archive) எனும் புதிய திட்டத்தை தேசிய ஒருமைப்பாட்டுத்…
Read More » -
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு UDA நிறுவனத்தின் 3 முக்கிய சலுகைகள் அறிவிப்பு – ஸ்டீவன் சிம்
புத்ராஜெயா, மே-8-உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், UDA ஹோல்டிங்ஸ் நிறுவனம் 3 முக்கியச் சலுகைகளை…
Read More » -
ஆயர் தாவாரில் முதியவர் கொலை, மனைவி உயிருக்கு போராட்டம்: கொள்ளையர்களைத் தேடும் போலீஸ்
மஞ்சோங், மே-8-பேராக், ஆயர் தாவாரில் அதிகாலை வேளையில் நடந்த ஒரு கொடூரமான வழிப்பறிச் சம்பவத்தில், முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி படுகாயமடைந்தார். நேற்று அதிகாலை 5.30…
Read More » -
கடும் மழையின்போது ஜாலான் கோம்பாக் 10ஆவது மைலில் மரம் விழுந்து கார் சேதம்
கோலாலம்பூர், மே 8 – ஜாலான் கோம்பாக் சாலையின் 10 ஆவது மைலுக்கு அருகே கடும் மழையின்போது மரம் விழுந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது. இதனால்…
Read More » -
மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் மரணம்: தர்பூசணி அல்ல, எலி விஷமே காரணம் என தடயவியல் உறுதி
மும்பை, மே 8 – மும்பையின் பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மரண மர்மம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்டதாலே…
Read More » -
புதிய MyKad அறிமுகம்: உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை – சைஃபுடின் விளக்கம்
ஜோகூர், மே 8 – தேசிய அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மலேசிய அரசாங்கம் ஜூன் முதல் புதிய தோற்றத்துடன் பாஸ்போர்ட் மற்றும் மைக்காட் (MyKad)…
Read More » -
விநியோக நெருக்கடியுடன் தொடர்புடைய 464 தவறான உள்ளடக்கங்கள் அடையாளம் காணப்பட்டது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், மே 8 – மார்ச் 29 ஆம்தேதி முதல் ஏப்ரல் 30 ஆம்தேதிவரை உலகளாவிய விநியோக நெருக்கடி தொடர்பான மொத்தம் 464 தவறான உள்ளடக்கங்கள் அடையாளம்…
Read More » -
மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு; இழப்பீடு விவகாரத்தை நீதிமன்றத்திடமே விட்டு விடுகிறோம் – ஹானா தகவல்
கோலாலாம்பூர், மே-8-ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இந்தியப் பயணி ஜி. விஜயலட்சுமி நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போனதற்கு, அவரது மகன் இழப்பீடு கோரும் விவகாரத்தை நீதிமன்றத்திடமே அரசாங்கம்…
Read More »

