Latest
-
மலாக்கா Jonker Walk வீதியில் பயணியிடம் கைவரிசை: 4 சீனத் திருடர்களுக்குச் சிறை மற்றும் அபராதம்
ஆயர் குரோ, மே-8-மலாக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Jonker Walk வீதியில், சுற்றுப் பயணி ஒருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறி கைதான 4 சீன நாட்டவர்களுக்கு சிறைத்…
Read More » -
ஆட்சி அமைப்பில் இழுபறி: ஆளுநர் தாமதித்தால் நீதிமன்றம் செல்ல விஜய் திட்டம்?
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதுல் சிக்கல் நீடிக்கிறது. TVK…
Read More » -
சிலாங்கூரில் பன்றி வளர்ப்புக்கு அனுமதி இல்லை – சுல்தான் ஷராஃபுடின் திட்டவட்டம்
ஷா ஆலாம், மே-7-சிலாங்கூரில் திறந்தவெளி பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான தனது அதிருப்தியை சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மக்களின் நலனைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல்…
Read More » -
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மாற்றம் இல்லை – சாஹிட் திட்டவட்டம்
கோலாலாம்பூர், மே-7-நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெளிவுப்படுத்தியுள்ளார். 14 அம்னோ…
Read More » -
எஸ்.பி.எம் மாணவர்களுக்கான உயர்க்கல்வி கழகங்களின் விண்ணப்ப முடிவுகள் மே 22ஆம் தேதி வெளியாகும்
புத்ரா ஜெயா , மே-7- எஸ். பி.எம் தேர்வு முடிவைத் தொடர்ந்து பொதுப் பல்கலைக்கழகங்கள், பொது உயர் கல்விக் கழகங்கள் மற்றும் மாரா உயர் கல்விப் பிரிவு…
Read More » -
இசை ஆல்பத்தை வெளியிட கடன் வாங்கிய பாடகியை மிரட்டும் வட்டி முதலைகள்
கோலாலம்பூரில் ,மே 7- அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக, கடன் வழங்கும் வட்டி முதலைக் கும்பலால் தான் மிரட்டப்பட்டதாக பெண் பாடகி ஒருவர் கூறுகிறார். யீ…
Read More » -
ஆயர் கெரோவில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய கம்போடிய நபர் கைது
மலாக்கா, மே 7 – ஆயர் கெரோ தாவரவியல் பூங்கா பகுதியில் விற்பனைக்காக திங்கட்கிழமை Gaharu எனப்படும் அகர் மரம் ஒன்று வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்ட வனத்துறை…
Read More » -
மணமகனின் கரம் பற்றும் தருவாயில் பிரிந்த 22வயது மணமகளின் உயிர்; இந்தியா ராம்நகரில் துயரம்
ராம்நகர், மே 7 – மணமகனின் கைப்பற்றும் தருணம் திருமண மேடையில் மாரடைப்பு வந்து மணப்பெண் இறந்த சம்பவம் அவ்வட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியா…
Read More »

