Latest
-
ஆயர் கெரோவில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய கம்போடிய நபர் கைது
மலாக்கா, மே 7 – ஆயர் கெரோ தாவரவியல் பூங்கா பகுதியில் விற்பனைக்காக திங்கட்கிழமை Gaharu எனப்படும் அகர் மரம் ஒன்று வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்ட வனத்துறை…
Read More » -
மணமகனின் கரம் பற்றும் தருவாயில் பிரிந்த 22வயது மணமகளின் உயிர்; இந்தியா ராம்நகரில் துயரம்
ராம்நகர், மே 7 – மணமகனின் கைப்பற்றும் தருணம் திருமண மேடையில் மாரடைப்பு வந்து மணப்பெண் இறந்த சம்பவம் அவ்வட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியா…
Read More » -
ஜாலான் கிளாங் லாமாவில் உணவகத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட நைஜீரிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மே 7 – ஜாலான் கிளாங் லாமாவில் Dim Sum உணவகத்தில் மேசைகளைக் கவிழ்த்து, உணவருந்த வந்தவர்களை பீதியில் தப்பி ஓடச் செய்து, குழப்பம் மற்றும்…
Read More » -
ஜோகூர் சட்டமன்றம் இன்று கலைப்பா? மந்திரிபெசார் விளக்கம்
கோலாலம்பூர், மே 7 -ஜோகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படும் என வெளியான வதந்திகளை அம்மாநில மந்திரிபெசார் ஓன் ஹபிஸ் காஸி ( Onn Hafiz Ghazi) மறுத்தார்.…
Read More » -
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு: உயிரிழந்த இந்திய மாது குடும்பத்தினர் நியாமான இழப்பீடு கோரிக்கை
கோலாலம்பூர், மே-7-ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுச் சம்பவத்தில் உயிரிழந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கத்திடம் நியாமான இழப்பீடு கோரியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு…
Read More » -
வரி ஏய்ப்பு மதுபானக் கடத்தல் முறியடிப்பு: சிக்கிய இந்தியப் பிரஜைகள்
கிள்ளான், மே-7-சிலாங்கூரில் சுமார் 556,000 ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 2 இந்தியப் பிரஜைகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துக்கொள்ளும் சுற்றுப்பயணிகள் மீது இனி தாய்லாந்து கடும் நடவடிக்கை
பேங்கோக், மே-7-தாய்லாந்துக்கு வரும் சுற்றுப் பயணிகள் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அண்மையக் காலமாக, சில வெளிநாட்டுப்…
Read More »


