Latest
-
சோதனையின்போது புளு ஒரிஜின் ராக்கேட் வெடித்தது
கேப் கெனவெரல், மே-29-வியாழக்கிழமையன்று ஏவுதளத்தில் நடந்த ஒரு சோதனையின் போது, ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ க்ளென் ராக்கெட் (New Glenn rocket ) ஒன்று பயங்கரமாக…
Read More » -
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை
தோக்யோ , மே 29 – 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள பதப்படுத்தும்…
Read More » -
இடைநிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு RM100 புத்தக பற்றுச் சீட்டு – பிரதமர்
கோலாலம்பூர், மே 29 -கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், நாடு தழுவிய பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடானி புத்தக பற்றுச் சீட்டு…
Read More » -
மலாக்காவில் மெத்தைக்குள் கட்டப்பட்ட அழுகிய சடலம்: சந்தேகத்தில் நபர் கைது
மலாக்கா, மே 29 – மலாக்கா போக்கோக் மாங்கா (Pokok Mangga) பகுதியில் உள்ள ஒரு கடை வீட்டில், மெத்தைக்குள் சுற்றப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…
Read More » -
பாதுகாப்பு காரணமாக ஆவேசமான பசு சுடப்பட்டது என பெர்லீஸ் மந்திரிபெசார் அபு பாக்கார் விளக்கம் அளித்தார்
கோலாலம்பூர், மே 29 – புதன்கிழமை நடைபெற்ற Aidiladha தியாகத் திருநாள் விழாவின்போது பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பசுவைச் சுட்டதை பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார்…
Read More » -
பிரதமர் அன்வாருடன் சேர போவதில்லை – பெர்சாத்து விளக்கம்
புத்ராஜெயா, மே 29 – பெர்சாத்து கட்சி மீண்டும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசுடன் சேரப் போகிறது என்ற தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More » -
சிரம்பான் ஓம் சிவனாலயம் 4வது மகா கும்பாபிஷேகம்; 6,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
சிரம்பான், கம்போங் பாசீரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஓம் சிவனாலயம்’ அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலின் நான்காவது மகா கும்பாபிஷேகப்…
Read More » -
குவாலா பிலாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது
குவாலா பிலா, மே 29 – நெகிரி செம்பிலான் குவாலா பிலா அருகே உள்ள கம்புங் தஞ்சுங் பச்சாங், ஸ்ரீ மெனாந்தி (Kampung Tanjung Bachang, Seri…
Read More » -
மலேசிய இந்தியர்களுக்கு RM65.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மித்ராவின் 6 புதிய அதிரடித் திட்டங்கள் வெளியீடு
கோலாலாம்பூர், மே-29-மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 6 புதிய அதிரடித் திட்டங்களை மடானி அரசாங்கம் இன்று…
Read More » -
இடைநிலைப் பள்ளிகளில் SPM தேர்வில் தமிழ் மொழிப்பாடம் எடுக்கத் தடையா? சுரேன் கந்தா ஆவேசம்
கோலாலம்பூர், மே-இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க, மாணவர்கள் இன்னமும் சிக்கலை எதிர்நோக்கி வருவது குறித்து, SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையம் கடும்…
Read More »