உலகம்
-
3 முட்டை, 1 பரோட்டோவின் விலை Rs2300: வலைத்தலவாசிகளை அதிர வைத்த மும்பை 5-நட்சத்திர ஹோட்டலின் காலை உணவு
மும்பை, ஜூன்-7-இந்தியா, மும்பையில் உள்ள பிரபல 5-நட்சத்திர ஆடம்பர ஹோட்டல் ஒன்றில், ஓர் ஆடவருக்கு சாதாரண காலை உணவுகளுக்கு 2,300 ரூபாய் கட்டணம் போடப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்…
Read More » -
உலகக் கிண்ண கால்பந்து 2026; போட்டி வெற்றியாளர்களை கணிக்கும் மெக்சிகோ பூங்கா விலங்குகள்!
மெக்சிகோ சிட்டி, ஜூன்-7-உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நெருங்கி வரும் வேளையில், மெக்சிகோவில் உள்ள விலங்குகள் சில, சுவாரசியமான முறையில்…
Read More » -
மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்: ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு குவைத், பஹ்ரேய்ன் கடும் கண்டனம்
குவைத் சிட்டி, ஜூன்-7-மத்தியக் கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதியை குலைக்கும் வகையில், ஈரான் மீண்டும் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலுக்கு குவைத் மற்றும் பஹ்ரேய்ன் நாடுகள் தங்களின்…
Read More » -
முடிவு ட்ரம்ப் கையில்: $24 பில்லியன் முடக்கப்பட்ட சொத்துகளால் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை
தெஹ்ரான், ஜூன்-6 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பேச்சுவார்த்தை, முடக்கி வைக்கப்பட்டுள்ள 24 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துகளை விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில்…
Read More » -
கொல்கத்தா கல்லூரி மாணவர் சங்க அறையில் கரையான் அரித்த Rs1 லட்சத்துக்கும் மேற்பட்ட பண நோட்டுகள் கண்டுபிடிப்பு
கொல்கத்தா, ஜூன் 4 – இந்தியா கொல்கத்தாவிலுள்ள சுரேந்திரநாத் கல்லூரியின் மாணவர் சங்க அறையில், பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு சூட்கேஸ்களில் கரையான்…
Read More » -
இந்த வார இறுதிக்குள் அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் சாத்தியம்: ட்ரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன், ஜூன்-4-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் சாத்தியமாகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை…
Read More » -
குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்; இந்தியப் பிரஜை ஒருவர் பலி, 63 பேர் காயம்
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது…
Read More » -
சீனாவில் கொடூரம்; 1.5 மில்லியன் ‘followers’ கொண்ட செல்ல நாய் திருடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது
பெய்ஜிங், ஜூன்-4-சமூக வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கிய நாய் ஒன்று, திருடப்பட்டு உணவகம் ஒன்றில் இறைச்சியாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
Read More »

