உலகம்
-
தாய்லாந்தின் பட்டாயா ஹோட்டலில் தீ விபத்து; பயணிகள் பதற்றம்
பேங்காக், மே 22 – தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள JA Plus ஹோட்டலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் பலர்…
Read More » -
பெய்ஹாய் பூங்காவில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதினை சந்தித்த சீன பொறியியலாளர்
பெய்ஜிங், மே-21-பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2000-ஆம் ஆண்டு தனது முதல் சீனப் பயணத்தின்போது சந்தித்த 12 வயது சிறுவனை…
Read More » -
BJPயை முறியடித்த கரப்பான்பூச்சி இயக்கம்; 5 நாட்களில் 11 மில்லியன் இன்ஸ்டகிராம் பின்தொடர்பாளர்களைக் குவித்து சாதனை
புது டெல்லி, மே-21-இந்தியாவில் இணையவாசிகளால் வேடிக்கையாகத் தொடங்கப்பட்ட Cockroach Janta Party என்ற நையாண்டி இயக்கம், BJP எனப்படும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையே பின்னுக்குத் தள்ளி…
Read More » -
மலேசியாவின் ஏவுகணை ஒப்பந்தத்தை நோர்வே இரத்துச் செய்ததில் அமெரிக்காவுக்குப் பங்கில்லை; வாஷிங்டன் அதிகாரப்பூர்வ மறுப்பு
வாஷிங்டன், மே-21-மலேசியாவுடனான 147 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடற்படை ஏவுகணை ஒப்பந்தத்தை நோர்வே இரத்துச் செய்ததில், தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக…
Read More » -
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
இபோலா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு 9 மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும்
ஜெனிவா, மே 21 -நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புண்டிபுக்யோ எபோலா ( Bundibugyo Ebola) நோய்ப் பரவலுக்கு தடுப்பூசி உருவாக்குவதற்கு ஒன்பது…
Read More » -
“மசூதியா? ஆலயமா?” — மத்தியப் பிரதேச ‘கமால் மெளலா’ தீர்ப்பால் இந்தியாவில் மீண்டும் வெடித்த மத அடையாள சர்ச்சை
“மசூதியா? ஆலயமா?” — மத்தியப் பிரதேச ‘கமால் மெளலா’ தீர்ப்பால் இந்தியாவில் மீண்டும் வெடித்த மத அடையாள சர்ச்சை இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக…
Read More » -
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்; தமிழக முதல்வர் விஜய், பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியதால் வெடித்த சர்ச்சை
சென்னை, மே-20-மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறுவனர் மறைந்த வி. பிரபாகரனுக்கு அஞ்சலி…
Read More » -
இஸ்ரேலின் அத்துமீறல்: மேலும் 4 மலேசியர்கள் அதிரடி கைது; பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More »
