affected
-
Latest
பந்திங்கில் அணைக்கட்டு உடைந்தது; வெள்ளத்தினால் 32 வீடுகள் பாதிப்பு
கோலா லங்காட், ஜூன்-25-பந்திங்கில் அணைக்கட்டு உடைந்ததால் தாமான் லங்காட் உத்தாமா 2, புக்கிட் சங்காங் இளைஞர் நிலத் திட்டம் ஆகிய இடங்களில் இன்று விடியற்காலையில் ஏற்பட்ட வெள்ளத்தில்…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா புத்ராஜெயா, பிப்ரவரி-24, மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா…
Read More » -
Latest
தென் தாய்லாந்து தாக்குதல்: மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை
கோலாலம்பூர், ஜனவரி 12 – தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள Yala, Narathiwat, Pattani ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதல்களால், இதுவரை எந்த மலேசிய…
Read More » -
Latest
உலகளாவிய விமான முறைமை கோளாறு: மலேசிய விமான நிலையங்களில் check-in & boarding பாதிப்பு – MAHB
கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகளவில் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க முறைமையில் தற்காலிக கோளாறு ஏற்பட்டதால், மலேசிய விமான நிலையங்களில் ‘check-in’ மற்றும்…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
மலேசியா
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ள தளர்வு முறைக்கு கல்வி அமைச்சு அனுமதி
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More »
