allegations
-
Latest
ரஃபிஸி ரம்லி திட்டவட்ட மறுப்பு: ‘பெர்சாமா’ கட்சிக்கு நய்மா டாய்ம் நிதியுதவி அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் வதந்தி
கோலாலம்பூர், ஜூன்-12-தாம் புத்துயிர் கொடுத்துள்ள ‘பார்த்தி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சிக்கு, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடினின் துணைவியார் தோ புவான் நய்மா நிதியுதவி…
Read More » -
Latest
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More » -
Latest
அசாம் பாக்கி விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் அமைப்பது முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்- 3 -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாகி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது…
Read More » -
Latest
கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டு; நற்பெயரைக் கெடுக்கும் சதி – MACC
புத்ராஜெயா, பிப்ரவரி-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீது எழுந்துள்ள ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகளுக்கு அது மீண்டும் கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. இக்குற்றச்சாட்டுகள், அதன் புகழைக் கெடுக்க…
Read More » -
Latest
மீதமிருந்த உணவை மீண்டும் சமைத்ததாக குற்றச்சாட்டு: விசாரணையைத் தொடங்கிய நெகிரி மாநில சுகாதாரத் துறை
சிரம்பான், பிப்ரவரி 3 – சிரம்பான் Palm Mall பகுதியில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில், மீதமிருந்த உணவுகளைக் கழுவி மீண்டும் சமைக்க முயன்றதாக எழுந்த…
Read More » -
Latest
தஞ்சோங் செப்பாட்டில் வளர்ப்பு பன்றிகள் கழிவு தூய்மைக் கேடு – சிலாங்கூர் சுற்றுச் சூழல்துறை விசாரணை
கோலாலம்பூர், ஜன 23 – கோலா லங்காட்டின் தஞ்சோங் செப்பாட்டில் (Tanjung Sepat ) உள்ள ஒரு பகுதி பன்றிக் கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர்…
Read More » -
Latest
முகிதீன் மீது குற்றச்சாட்டு விவகாரம்; MCMC விசாரணை முடிவுக்காக காத்திருப்பேன் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – RON95 மானிய இலக்கு பிரச்சினையில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினிடம் மன்னிப்பு கேட்பதற்கு…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்களில் குற்றச்சாட்டுகள்; அரச விசாரணை ஆணையம் களமிறங்க வேண்டும் – ரஃபிசி ரம்லி
சுபாங் ஜெயா, ஜூலை 7 – நீதிபதிகள் நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (Suruhanjaya Siasatan Diraja) அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த…
Read More »
