appeal
-
Latest
மலேசியத் தந்தை, கடப்பிதழ் இருந்தும் பேராக்கைச் சேர்ந்த இளைஞரின் குடியுரிமை மேல்முறையீடு நிராகரிப்பு
புத்ராஜெயா, ஜூலை-1-மலேசியத் தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த 25 வயது ஹரிஹரன் முகுந்தன் என்பவரின் குடியுரிமை மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்துள்ளது. அவர்…
Read More » -
Latest
RM11.6 மில்லியன் ஊழல் வழக்கு: நீதிமன்ற மேல்முறையீடு தள்ளுபடி; லிம் குவான் எங் மற்றும் அவரது மனைவிக்கு விசாரணை உறுதி
புத்ராஜெயா, ஜூன்-24-பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், அவரது மனைவி பெட்டி சியூ (Betty Chew) மற்றும் பெண் தொழிலதிபர் ஃபாங் லி கூன் (Phang…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
Latest
மேல்முறையீடு தள்ளுபடி; 2 சிறுமிகளுகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மாற்றான் தந்தையின் 12 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மே-28-2 பதின்ம வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், 34 வயது மாற்றான் தந்தைக்கு விதிக்கப்பட்ட 12-ஆண்டு சிறை மற்றும் 14-பிரம்படி தண்டனையை புத்ராஜெயா…
Read More » -
Latest
இந்திரா காந்திக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு; புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முன்வைத்த விண்ணப்பத்தைப் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ராஜெயா, ஏப்ரல்-20, தனது முன்னாள் கணவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன்வைத்த விண்ணப்பத்தைப்…
Read More » -
Latest
சிறுவனை ஓரினப் புணர்ச்சி செய்த வழக்கில் ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
Latest
சிவில் வழக்கில் பிரதமருக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது தொடர்பில் மேல்முறையீட்டை மீட்டார் அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-4-சிவில் வழக்குகளில் பிரதமருக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற 8 அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்துக்கு அனுப்பும் முயற்சித் தொடர்பான மேல்முறையீட்டை, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
சபா வருவாய் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா ? அரசு நாளை முடிவு
கோலாலம்பூர், நவ -10, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
Read More » -
Latest
பாதிரியர் கோ, அம்ரில் சே மாட் மீதான நீதிமன்ற முடிவுக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்யும்
கோலாலம்பூர் , நவ 6 – காணாமல்போன பாதிரியர் ரேய்மண்ட் கோ ( Raymond Koh ) மற்றும் தன்னார்வ செயற்பாட்டாளர் அம்ரில் சே மாட் (…
Read More » -
மலேசியா
உயர் நீதிமன்ற நீதிபதி முனியாண்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு
புத்ராஜெயா, அக்டோபர்-12, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பதவி உயர்வுப் பெற்றுச் சென்றுள்ளார். இன்று காலை கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் அவர் பதவி…
Read More »