areas
-
Latest
நேப்பாள பெருவெள்ளம்: தேடல் பகுதிகள், மரபணு மாதிரிகள் குறித்து மலேசியக் குடும்பங்கள் விளக்கம் கோரிக்கை
கோலாலம்பூர், செப்-8-நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தை அடுத்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள 55 மலேசியர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் விளக்கம்…
Read More » -
Latest
API குறியீடு 400-ரை தாண்டினாலே அவசர நிலையை அறிவிக்கத் தயார்; அரசாங்கம் அறிவிப்பு
குவாலா பெராங், செப்டம்பர்-6,காற்றின் தரம் மோசமடைந்து, காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) 400-ரைத் தாண்டினாலே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. இயற்கை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் காட்டுத் தீ: தீ ஏற்படும் அபாயப் பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர் 3 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மற்றும் மத்திய கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக தீ ஏற்படும் அபாயப்…
Read More » -
Latest
நான்கு மாநிலங்களில் ஆரோக்கியமற்ற நிலையிலிருக்கும் காற்றின் தரம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – சரவாக், சிலாங்கூர், கெடா மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரத்தின் படி காற்றுத் தரக் குறியீடான IPU…
Read More » -
Latest
மீண்டும் வெப்ப அலை; 17 இடங்களில் எச்சரிக்கை நிலையில் வானிலை பதிவு
கோலாலம்பூர், ஏப்-29-இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 14 பகுதிகளும், சபாவில் இரண்டு பகுதிகளும், சரவாக்கில் ஒரு பகுதியும் 1-ஆவது நிலை அளவில்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
Latest
குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள்: அரசு சட்ட திருத்தம்
கோலாலம்பூர், பிப்ரவரி 26-Strata எனப்படும் பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சினையாக இருப்பதால், அரசு சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
ரோம் நாகரீகம் மலாய்க்காரர்களிடமிருந்தே கப்பல் கட்டுவதைக் கற்றுக் கொண்டதா? தேவையில்லாத பேச்சு வேண்டாம் என கல்வியாளர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி…
Read More » -
Latest
நான்கு வகை பொது இடங்களில் மது அருந்தினால் RM2,000 அபராதம்; நெகிரி செம்பிலான் அரசு
சிரம்பான், ஜூலை- 4 – பொது இடங்களில் மரு அந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்க, நெகிரி செம்பிலான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மாநில மந்திரி பெசார் டத்தோ…
Read More » -
Latest
ரவுப் செல்கோம்டீஜி கோபுரத்தில் நாசவேலை 8 இடங்களில் சேவைகள் பாதிப்பு
குவந்தான், ஜூலை 3 – ரவுப், Dong கில் செல்காம்டிஜிக்கு ( CelcomDigi) சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம், நாசவேலை காரணமாக சேதமடைந்ததாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More »