arrested
-
Latest
காஜாங்கில் காரின் சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த தாய் கைது
காஜாங், ஜூலை-5-சிலாங்கூர், காஜாங்கில் ஓடிக் கொண்டிருந்த காரின் _sunroof_ வழியாகத் தனது 2 பிள்ளைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த பெண், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செராஸ்,…
Read More » -
Latest
மொத்த விற்பனை மையத்தில் சோதனை; 86 வெளிநாட்டினர் கைது
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள மொத்த விற்பனை மையமொன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 86 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீனா, கம்போடியா, பிலிப்பின்ஸ், மியன்மார்,…
Read More » -
Latest
தெலுக் இந்தான்: பொய் புகார் அளித்த 48 வயது பெண் கைது – சிறைத்தண்டனை எச்சரிக்கை
தெலுக் இந்தான், ஜூலை-2 – பேராக், தெலுக் இந்தானில் தமக்கு நேராத ஒரு கொள்ளைச் சம்பவத்தை நேர்ந்ததாகக் கூறி, போலீஸிடம் பொய் புகார் அளித்த 48 வயது…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
உரிமமின்றி பருந்து மற்றும் ஆந்தைகளை வளர்த்த விவகாரம்:தும்பாட்டில் 18 வயது இளைஞரைப் பிடித்தது போலீஸ்
தும்பாட், ஜூன்-29-கிளந்தான், தும்பாட்டில் எவ்வித முறையான அனுமதியுமின்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வளர்த்து வந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் பொதுத் தற்காப்புப் படையான அதிரடியாகக் கைதுச்…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
ஜாசின் தோட்டத்தில் கத்திமுனையில் பிரீமியம் இரக ‘IOI’ டுரியான் பழங்களை கொள்ளையடித்த கும்பல்: 4 பேர் கைது
ஜாசின், ஜூன்-29-இந்தப் பருவத்தில் டுரியான் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அது இன்னமும் கொள்ளையர்களின் முக்கிய இலக்காகவே இருந்து வருகிறது. மலாக்கா, ஜாசினில் உள்ள ஒரு டுரியான்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் போலீஸாரின் அதிரடி அதிரடி வேட்டை: சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்த 1,156 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூர் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 23 வரை நடத்தப்பட்ட 868 அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட…
Read More » -
Latest
செத்தியுவில் சொந்த மகளிடம் காமச் சேட்டை; 15 வயது மகள் புகார், 50 வயது தந்தை கைது
செத்தியு, ஜூன்-22-தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
Read More »
