assures
-
Latest
எரிவாயு குழாய் வெடிப்பு: எந்த தரப்பினரையும் பாதுகாக்கப் போவதில்லை – அமிருதின் ஷாரி
ஷா ஆலம் – ஜூலை 8 – அண்மையில் புத்ரா ஹைட்ஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றும்…
Read More » -
Latest
தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது; கோபிந்த் சிங் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-4 – இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். சட்டம் 864 எனப்படும் 2025-ஆம்…
Read More » -
Latest
மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை உயர்த்தப்படாது; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார். அப்பரிந்துரை…
Read More » -
Latest
AI பயன்பாட்டை அதிகரிக்கவும், இடைவெளியைக் குறைக்கவும் மலேசியா பாடுபடும்; கோபிந்த் சிங் உறுதி
துபாய், ஏப்ரல் 25, மலேசியா, UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், AI பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை…
Read More » -
Latest
மன்னிப்புக் கோரிய போஸ் மலேசியா; கிழிந்த சீருடை மாற்றப்படும் என உறுதி
கோலாலம்பூர், ஏப்ரல்-10, கிழிந்துபோன சீருடை தொடர்பான உள் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரிடம், Pos Malaysia Bhd-டின் தலைமை செயலதிகாரி Charles Brewer மன்னிப்புக் கோரியுள்ளார். அவ்விவகாரம்…
Read More » -
Latest
PTPTN கடனுதவி விகிதம் மறு ஆய்வு; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-11, தேசிய உயர்கல்வி நிதிக்கழகமான PTPTN கடனுதவி விகிதத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கடன்…
Read More » -
Latest
கூடுதல் வரியால் மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது – பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-7- அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், தற்போதைக்கு மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இன்னமும் போட்டியிடும் ஆற்றலோடு…
Read More » -
Latest
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிச்சயம் கட்டப்படும்; வாக்குறுதி மாறாது – கல்வி அமைச்சர் உத்தரவாதம்
கோலாலம்பூர், மார்ச்-13 – பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடர்பான தனது கடப்பாட்டை கல்வி அமைச்சு மறு உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தாலும் அத்தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டே ஆக…
Read More » -
Latest
MRSM கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாதோருக்கான 10% இட ஒதுக்கீட்டில் கை வைக்க மாட்டோம்; மாரா உத்தரவாதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறைக்கப்படாது. பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின்…
Read More »