assures
-
Latest
AI பயன்பாட்டை அதிகரிக்கவும், இடைவெளியைக் குறைக்கவும் மலேசியா பாடுபடும்; கோபிந்த் சிங் உறுதி
துபாய், ஏப்ரல் 25, மலேசியா, UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், AI பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை…
Read More » -
Latest
மன்னிப்புக் கோரிய போஸ் மலேசியா; கிழிந்த சீருடை மாற்றப்படும் என உறுதி
கோலாலம்பூர், ஏப்ரல்-10, கிழிந்துபோன சீருடை தொடர்பான உள் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரிடம், Pos Malaysia Bhd-டின் தலைமை செயலதிகாரி Charles Brewer மன்னிப்புக் கோரியுள்ளார். அவ்விவகாரம்…
Read More » -
Latest
PTPTN கடனுதவி விகிதம் மறு ஆய்வு; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-11, தேசிய உயர்கல்வி நிதிக்கழகமான PTPTN கடனுதவி விகிதத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கடன்…
Read More » -
Latest
கூடுதல் வரியால் மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது – பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-7- அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், தற்போதைக்கு மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இன்னமும் போட்டியிடும் ஆற்றலோடு…
Read More » -
Latest
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிச்சயம் கட்டப்படும்; வாக்குறுதி மாறாது – கல்வி அமைச்சர் உத்தரவாதம்
கோலாலம்பூர், மார்ச்-13 – பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடர்பான தனது கடப்பாட்டை கல்வி அமைச்சு மறு உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தாலும் அத்தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டே ஆக…
Read More » -
Latest
MRSM கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாதோருக்கான 10% இட ஒதுக்கீட்டில் கை வைக்க மாட்டோம்; மாரா உத்தரவாதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறைக்கப்படாது. பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின்…
Read More » -
Latest
பத்து மலையில் மின் படிகட்டு & பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் – மந்திரி பெசார் உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி-4 – பத்து மலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்குரிய ஆவணங்களைப் பத்து…
Read More » -
Latest
இந்திய மாணவர்களை உயர்த்த MIED தயாராக உள்ளது; SPM வாழ்த்துச் செய்தியில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-3, 2024 SPM தேர்வை இந்திய மாணவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதுங்கள்; உங்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு மஇகா-வின் கல்விக் கரமான MIED எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்…
Read More » -
Latest
மின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது; பிரதமர் உத்தரவாதம்
புத்ராஜெயா, டிசம்பர்-27, மின்சாரக் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். கட்டண…
Read More » -
Latest
ரொக்கமில்லா கட்டண முறை பிரபலமானாலும், புதியப் பண நோட்டுகள் தொடர்ந்து வெளியாகும்; பேங்க் நெகாரா உறுதி
கோலாலம்பூர், டிசம்பர்-20, மக்கள் மத்தியில் e-Wallet போன்ற ரொக்கமில்லா மின் கட்டண முறை பிரபலமாகியிருந்தாலும், புழக்கத்தில் விடுவதற்காக புதியப் பண நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்படுமென, மத்திய வங்கியான…
Read More »