attack
-
Latest
ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்
உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் நான்கு குடும்பங்கள்
ஜோகூர் பாரு, மே-11– ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள வீடுகளின் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு வசிக்கும்…
Read More » -
Latest
செப்பாங்கில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்; ICU-வில் உயிருக்கு போராடும் பெண்
செப்பாங், ஏப்ரல்-12-சிலாங்கூர், செப்பாங்கில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 34 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வெள்ளிக் கிழமை Bandar Sunsuria அடுக்குமாடி வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
ஈரான் தாக்குதல்; கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி 5 ஆண்டுகளுக்குப் பாதிப்பு, உலகச் சந்தை அதிர்ச்சி
டோஹா, மார்ச்-20-மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலக எண்ணெய் சந்தை ஆட்டம் கண்டுள்ளது….இது பழையச் செய்தி! ஆனால், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் காரணமாக கட்டார்…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
மலேசியா
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் சம்பவம்: ஆடவர் வெட்டிக்கொலை; கிட்டத்தட்ட துண்டாகும் அளவுக்குப் போன தங்கையின் கை
சுங்கை பட்டாணி, மார்ச்-10-கெடா, சுங்கை பட்டாணி, தாமான் கெம்பாஸில் கூர்மையான ஆயுதத்தால் நடந்த கொடூர தாக்குதலில், இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது தங்கை கடுமையாக காயமடைந்துள்ளார். நேற்று…
Read More » -
Latest
ஈரானை தாக்கும் அமெரிக்காவுக்கு உதவ முடியாது ஸ்பெய்ன் திட்டவட்டம்
மெட்ரிட், மார்ச் 5-ஈரானை தாக்கும் அமெரிக்காவுக்கு உதவ முடியாது என ஸ்பெய்ன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக நடவடிக்கை அச்சுறுத்தல்கள் நேட்டோ எனப்படும்…
Read More »