building
-
Latest
8 ஆண்டு கால சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு நெகிரி செம்பிலான் PH தேர்தல் அறிக்கை வெளியீடு; 5-அம்ச உயர் தாக்கம் கொண்ட திட்டங்கள்
சிரம்பான், ஜூலை-21 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையைப் பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்த அனுபவத்தின்…
Read More » -
Latest
இந்தியாவில் அடைமழை; மும்பையில் கட்டடம் இடிந்து 6 பேர் பலி
மும்பை, ஜூலை-7 – இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் பெய்து வரும் இடைவிடாத கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த மழையின் காரணமாக இடிந்து…
Read More » -
Latest
அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிட உச்சியில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடி கைது
அமெரிக்கா, ஜூலை 2 – அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் (Empire State) கட்டிடத்தின் உச்சியில் ஏறி, உயிரை பணயம் வைத்து காதலை வெளிப்படுத்திய காதல்…
Read More » -
Latest
ஈப்போ கிந்தா மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவன்; மருத்துவமனையில் சிகிச்சை
ஈப்போ, ஜூன் 23 – பேராக் மாநிலத்தின் கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 13 வயது முதலாம் படிவ மாணவர் ஒருவர் பள்ளிக் கட்டிடத்திலிருந்து…
Read More » -
Latest
தஞ்சோங் காராங்கில் பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து; ஆசிரியர் அறை, நிர்வாகப் பிரிவு சேதம்
சிலாங்கூர், ஜூன்-22-தஞ்சோங் கராங் பகுதியில் உள்ள Parit Serong தேசிய பள்ளி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு…
Read More » -
Latest
பினாங்கு ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டடம்: இடமாற்ற அனுமதி கடிதம் வழங்கிய துணைக் கல்வி அமைச்சர்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-16-பினாங்கில் 76 ஆண்டுகள் பழமையான ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு Farlim பகுதியில் புதிய மாற்று வளாகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை கல்வித் துணையமைச்சர் வோங் கா…
Read More » -
Latest
அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கீழே விழுந்து 8 வயது சிறுமி மரணம் சகோதரன் கவலைக்கிடம்
ஜோகூர் பாரு, ஜூன்-8-இன்று காலை தம்போய், (Dwi Aliff Avenue,) அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள இடத்திலிருந்து கீழே விழுந்ததில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் செனட்டில் 3-நிமிட துப்பாக்கிச் சூடு; கட்டடம் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
மணிலா, மே-14-பிலிப்பின்ஸ் செனட் கட்டடத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் உள்ள செனட் வளாகம் தற்போது இராணுவம் மற்றும்…
Read More »