child
-
Latest
செண்டாயானில் குழந்தையை தாக்கிய சம்பவம்: குற்றத்தை மறுத்த பராமரிப்பாளர்
சிரம்பான், ஜூலை 20 – சிரம்பான் செண்டாயானில் தனது பராமரிப்பில் இருந்த 4 வயது குழந்தையை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 60 வயதான குழந்தை பராமரிப்பாளர்,…
Read More » -
Latest
சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை: ENT மருத்துவருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள்
குவாலா திரங்கானு, ஜூலை-20-சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர் ஒருவருக்கு குவாலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றின் காது, மூக்கு,…
Read More » -
Latest
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில்…
Read More » -
Latest
ஜோகூர் குடியிருப்புப் பகுதியில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிப்பதாக பரவிய தகவல்; விசாரணையில் அதிர்ச்சி
ஜோகூர் பாரு, ஜூன்-3–குழந்தையின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்ட ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி இறுதியில் சிரிப்பில் முடிந்துள்ளது.…
Read More » -
Latest
விவேக தொலைபேசியில் சிறார் ஆபாசப் படங்கள் ஹென்றி கெர்னி சீர்த்திருத்த பள்ளிக்கு மாணவன் அனுப்பப்பட்டான்
கூச்சிங், மே-13-தனது விவேக தொலைபேசியில் சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பாவ் நகரில் உள்ள ஒரு பள்ளியின் ஆறாம் படிவ…
Read More » -
Latest
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
Latest
காதலியின் மகளை கற்பழித்த குற்றத்தை இளைஞன் ஒப்புக் கொண்டான்
சிரம்பான், ஏப்-7-20 வயதான இளைஞன் ஒருவன் தனது காதலியின் மகளை கற்பழித்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Datin Surita Budin முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான் . சமையல்காரராக வேலை…
Read More » -
மலேசியா
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More »

