child
-
Latest
LRT இரயிலில் சிறுநீர் கழித்த குழந்தை; பொருட்படுத்தாமல் இருந்த தாய் – வலைத்தளவாசிகள் கண்டனம்
கோலாலம்பூர், ஜூலை 7 – LRT இரயிலில் தாய் கைப்பேசியில் மூழ்கியிருந்த நிலையில், அவரின் குழந்தை இரயிலிலேயே சிறுநீர் கழித்த சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க…
Read More » -
Latest
குழந்தையை நாய் கடித்தது -60 வயது பெண் கைது
கோலாலம்பூர், ஜூலை 4 – பூச்சோங்கில் மூன்று வயது குழந்தையை நாய் கடித்ததைத் தொடர்ந்து நாயின் உரிமையாளரான 60 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
சிறுவர் ஆபாச தளங்களுடன் இணைக்கப்பட்ட 100,000 மலேசிய IP முகவரிகள் கவலைகளை எழுப்புகின்றன
கோலாலம்பூர், – ஜூன்-15 – மலேசிய இணைய நெறிமுறை அதாவது IP முகவரிகள், சிறார்களை உள்ளடக்கியவை உட்பட, ஆபாசத் தளங்களை வலம் வருவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு…
Read More » -
Latest
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து; 1 குழந்தை உட்பட7 பேர் பலி
கேதார்நாத், ஜூன்-15, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு செல்லும் வழியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். விமானி, 5…
Read More » -
Latest
ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு, குழந்தையை கணவரிடம் ஒப்படைத்த பெண்
குவாந்தான், ஜூன் 10 – நேற்று, குவாந்தான் பெரா சுங்கை ட்ரியாங் ஆற்றங்கரையில், மீன் பிடித்து கொண்டிருந்த கணவருக்காக காரில் 4 மாத குழந்தையுடன் காத்திருந்த பெண்…
Read More » -
Latest
குழந்தையைக் கழுத்து நெரித்துக் கொன்ற தாய்க்கு மனநல பரிசோதனை
சிரம்பான், மே 20- கடந்த பிப்ரவரி மாதம், நெகிரி செம்பிலான் மந்தினில், தனது ஒரு வயது எட்டு மாத பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொன்ற, 35…
Read More » -
Latest
தலையில் காயங்களுடன் 2 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதி; பெற்றோர் கைது
மலாக்கா, மே 7- மலாக்காவில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாயார், தன் பிள்ளைக்கு வலிப்பு…
Read More » -
Latest
சுக்காய் திரெங்கானுவில், சலவை நிலையத்தில் குழந்தையை அடித்ததற்காக தாய் கைது
சுக்காய், ஏப்ரல் 22 – திரெங்கானு சுக்காய் மாவட்டத்திலுள்ள ஒரு சலவை நிலையத்தில் தனது ஒன்பது வயது மகளை அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்…
Read More » -
Latest
பூக்கடையில் பராங் கத்தி முனையில் கொள்ளையிட்ட கும்பல் -தாயும் பிள்ளையும் அதிர்ச்சி
கோலாலங்காட், ஏப்ரல் 22 -Jenjarom வட்டாரத்தில் பூக்கடையில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த தாய் மற்றும் பிள்ளையை பாராங் கத்தி முனையில் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.…
Read More » -
Latest
இணையத்தில் மோசமாகி வரும் சிறார் ஆபாசப் படங்கள் வெளியீடு மற்றும் பாலியல் சீண்டல்; FBI-யுடன் ஒத்துழைக்கும் மலேசியப் போலீஸ்
கோலாலம்பூர், டிசம்பர்-21,சிறார்களை உட்படுத்திய ஆபாச படத் தயாரிப்பு, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களைத் துடைத்தொழிக்க, மலேசியப் போலீஸ் அமெரிக்க மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI-யுடன் ஒத்துழைத்து…
Read More »