confirmed
-
Latest
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பயணித்த 5 பேருமே பலி – போலீஸ் தகவல்
கூச்சிங், செப்டம்பர்-9,சரவாக், உலு பாராமில் உள்ள Long Lellang விமான ஓடுதளத்திற்கு அருகே விபத்துக்குள்ளான Bell 206 L4 இரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேருமே உயிரிழந்து…
Read More » -
Latest
நேப்பாளம்-தீபெத் பெருவெள்ளம்; சீனாவில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
பெய்ஜிங், ஆகஸ்ட்-30,சீனாவின் Darchen பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி…
Read More » -
Latest
சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகள் என உறுதி
கங்கார், ஆகஸ்ட் 4 – கடந்த ஜூலை 26ஆம் தேதி கங்காரிலுள்ள தோட்டத்தில் சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்கார்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் தேர்தல்: PN 11 வேட்பாளர்கள் அறிவிப்பு; பாஸ், MIPP, வவாசான் சார்பில் 3 இந்தியர்கள் களமிறக்கம்
கோலாலம்பூர், ஜூலை-17-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 36 தொகுதிகளில்…
Read More » -
Latest
ஆப்பிரிக்காவுக்கு வெளியே பரவியது இபோலா வைரஸ்: பிரான்ஸில் முதல் பாதிப்பு உறுதி —ஐரோப்பாவில் பரபரப்பு
பாரீஸ், ஜூன்-25-மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் கொடிய ‘இபோலா’ (Ebola) வைரஸ் தொற்று, தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி முதல்முறையாக…
Read More » -
Latest
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More » -
Latest
தாவாவ் மலையில் அரிய சாதனை; 12 ஆண்டுகளுக்குப் பின் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு
கோத்தா கினாபாலு, மே-30-சபாவில் 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் இருந்த ஓர் அரிய வகை தாவர மாதிரி, தற்போது உலக அளவில் முற்றிலும் புதியதொரு தாவர இனமாக…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு இடம் உறுதி
ஷா ஆலாம், மே-28-பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்திற்கு சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மே 14-ஆம் தேதி…
Read More »

