denies
-
Latest
BUDI95 மானிய வரம்பு உயர்வு குறித்த தகவலுக்கு நிதியமைச்சு மறுப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-8-BUDI95 திட்டத்தின் கீழ் RON95 எரிபொருள் மானிய வரம்பு அதிகரிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை நிதியமைச்சு மறுத்துள்ளது. தற்போது மாதத்திற்கு 200 லிட்டர் என்ற வரம்பு மாற்றமின்றி…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
Latest
மலாக்காவில் நீர் பங்கீடா? மாநில அரசு மறுப்பு
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம்…
Read More » -
Latest
எதிர்கட்சித் தலைவராக ஹம்சாவை தொடர்ந்து ஆதரிக்கிறோமா? பாஸ் மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக நீடிக்க, தனது 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை பாஸ் கட்சி…
Read More » -
மலேசியா
MyBorderPass நிறுத்தப்படும் என்ற வதந்தி; குடிநுழைவுத் துறை மறுப்பு
புத்ராஜெயா, மார்ச்-6-MyBorderPass மார்ச் 1, முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், MyNIISe மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை. குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதனை…
Read More » -
Latest
துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களுக்கு உதவவில்லையா? விஸ்மா புத்ரா மறுப்பு
புத்ராஜெயா, மார்ச்-4-மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து, துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியத் தூதரகம் உதவவில்லை எனக் கூறப்படுவதை, வெளியுறவு…
Read More » -
Latest
“நான் மரணப் படுக்கையில் உள்ளேனா?” சாக்கிர் நாயக் மறுப்பு
“நான் மரணப் படுக்கையில் உள்ளேனா?” சாக்கிர் நாயக் மறுப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-10, தாம் கோலாலம்பூர் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் உள்ளதாகக் கூறப்படுவதை, சர்ச்சைக்குரிய மத போதகர் Dr…
Read More » -
மலேசியா
நீலாயில் நடந்த வெடிகுண்டு சம்பவம்: 63 வயது நபர் ஐந்து குற்றச்சாட்டுகளை மறுத்தார்
கோலாலம்பூர், ஜனவரி 9 — கடந்த மாதம் நடந்த தற்காலிக வெடிகுண்டு (IED) சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 63 வயது நபர் தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும்…
Read More » -
மலேசியா
விலங்குகளைப் பாதுகாக்காத கால்நடை மருத்துமனை; குற்றத்தை மறுத்த மருத்துவமனை உரிமையாளர்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 31 – பெட்டாலிங் ஜெயா டாமான்சாரா டாமாயிலுள்ள தனியார் கால்நடை மருத்துவ மைய உரிமையாளர் ஒருவர், தனது பக்குவமற்ற பராமரிப்பால் பூனை மற்றும்…
Read More » -
Latest
PKR கட்சித் தேர்தல் வேட்பாளர்களை விசாரிக்க நாங்கள் பயன்படுத்தப்பட்டோமா? MACC மறுப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை விசாரிக்க MACC பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.கே.ஆர் முன்னாள்…
Read More »