Kuantan
-
Latest
குவாந்தான் – சிரம்பான் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆசிரியை மற்றும் 6 வயது மகன் பரிதாப பலி
ரொம்பின், ஆகஸ்ட்-22-பஹாங், ரொம்பின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ஆசிரியை ஒருவரும் அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
Read More » -
Latest
குவாந்தான் நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை; பாராங், துப்பாக்கியுடன் 4 பேர் RM500,000 நகைகளுடன் தப்பியோட்டம்
குவாந்தான், ஆகஸ்ட்-22-பஹாங், குவாந்தானில் உள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் சுமார் 500,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாமான் பண்டான் டாமாயில்…
Read More » -
Latest
வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டும் PERKESO: குவாந்தானில் ஆகஸ்ட் 2-ல் 6,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுடன் MYFutureJobs கார்னிவல்
கோலாலாம்பூர், ஜூலை-30 – வேலையின்றித் தவிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு நல்ல வேலை வாய்ப்பு என்பது வெறும் வருமானம் மட்டுமல்ல; அது அவர்களின் குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின்…
Read More » -
Latest
குவந்தான், சுங்கை கோபட் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது ஆற்றில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு
குவந்தான், ஜூன் 18 – குவந்தான் , தாமான் இப்பியான் சுங்கை கோபட் ( Kobat) ஆற்றில் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றவர் ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
குவாந்தானில் புதிய ஒருங்கிணைந்த பிரம்மாண்ட கண்காட்சி அரங்கைத் திறந்தது Fella Design & Ashley Furniture
குவாந்தான், ஜூன்-17 – கிழக்குக் கரை வாழ் வீட்டு அலங்காரப் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. மலேசியாவின் முன்னணி மரத் தளவாடங்கள் சில்லறை விற்பனையாளரான Fella Design,…
Read More » -
Latest
குவாந்தானில் மூன்று வாகனங்கள் விபத்து: சிறுவன் பலி, 11 பேர் காயம்
குவாந்தான், மே 25 – குவாந்தான் முவாட்சாம் ஷா (Muadzam Shah) அருகேயிருக்கும் செகாமாட்–குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மேலும்…
Read More » -
Latest
குவந்தானில் செம்பனை குலை விழுந்து தொழிலாளி மரணம்
குவந்தான், மே 18 – செம்பனை மரத்திலிருந்து செம்பனை குலையை தொழிலாளி ஒருவர் வெட்டியபோது அந்த குலை தவறுதலாக அவரது தலையில் விழுந்ததில் மரணம் அடைந்தார். குவந்தான்…
Read More » -
Latest
குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம்
குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம் பஹாங், பிப்ரவரி 19 – பஹாங் குவாந்தானில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த…
Read More » -
Latest
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம்
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம் குவாந்தான், பிப்ரவரி-18, குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் சொந்தத் தாய், 2 பிள்ளைகள் மற்றும்…
Read More »
