Kuantan
-
Latest
குவாந்தான் கேளிக்கை விடுதிகளில் 85 வெளிநாட்டு GRO-கள் கைது
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர். இன்று அதிகாலை 1…
Read More » -
Latest
குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்
குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர். மேலும் அறுவர் காயமுற்றனர்.…
Read More » -
Latest
பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட குழந்தையின் தொட்டில் துணியில் சிக்கியது -தாய் அதிர்ச்சி
குவந்தான், ஏப் 30 – குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட தனது 13 மாத மகனின் கழுத்து தொட்டில் துணியில் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்…
Read More » -
Latest
குவாந்தானில் போலி முதலீடு; பொறியியலாளர் RM1.16 மில்லியன் தொகையை இழப்பு
குவாந்தான், ஏப்ரல் 22 – இல்லாத பங்கு முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட 36 வயது பொறியியலாளர் 1.16 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்நபர் டிசம்பர் 3…
Read More » -
Latest
குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம்; 53 வயது சந்தேக நபர் கைது
குவாந்தான், பிப்ரவரி-15 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபர் கைதாகியுள்ளார். வீடற்றவரான 53 வயது ஆடவர்…
Read More » -
Latest
குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு
குவாந்தான், பிப்ரவரி-14 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், உணவு வியாபாரி என நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.45 மணிக்கு…
Read More » -
Latest
இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி 163,300 ரிங்கிட்டை பறிகொடுத்த ஆடவர்
குவாந்தான், அக்டோபர்-4, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி தனது EPF சேமிப்புப் பணம் மற்றும் பங்கு முதலீட்டில் கிடைக்கப் பெற்றதுமான 163,300 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார், குவாந்தானைச்…
Read More » -
Latest
குவாந்தானில் 12 வயது சிறுவனை முட்கரண்டியால் குத்திய நபர்; மன அழுத்தம் காரணம் என சந்தேகம்
குவாந்தான், அக்டோபர் 4 – குவாந்தானில் ஆடவர் ஒருவர் 12 வயது சிறுவனை முட்கரண்டியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மன…
Read More » -
மலேசியா
சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி; குவாந்தான் பேருந்து நிலையத்தில் சிக்கினான்
குவந்தான், செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய தண்டனை கைதி, தற்போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளான். குவாந்தான்…
Read More » -
Latest
300 ரிங்கிட்டை முதலீடு செய்தால் 6 மணி நேரங்களில் 10,000 ரிங்கிட் இலாபமாமே! மோசடிக்கு ஆளாகி சேமிப்புப் பணத்தைப் பறிகொடுத்த குவாந்தானைச் சேர்ந்த முதியவர்
குவாந்தான், செப்டம்பர் -21- வெறும் 300 ரிங்கிட் முதலீட்டில் ஆறே மணி நேரங்களில் 10,000 ரிங்கிட் இலாபத்தைப் பார்க்கலாமென்ற, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி மோசம்…
Read More »