labour
-
Latest
மலேசியா – சிங்கப்பூர் இடையே தொழிலாளர் துறை ஒத்துழைப்பு வலுப்படும்: டத்தோ ஶ்ரீ ரமணன் அறிவிப்பு
சிங்கப்பூர், ஆகஸ்ட்-8-மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறை சார்ந்த தங்களின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கான அலுவல்…
Read More » -
Latest
1941 கிள்ளான் இந்தியத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் 85-ஆம் ஆண்டு நினைவு பொதுக் கருத்தரங்கம்; ஷா ஆலாமில் திரள வாரீர்
ஷா ஆலாம், ஜூலை-17-மலேசியத் தொழிலாளர் வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயமான, 1941-ஆம் ஆண்டு கிள்ளான் இந்தியத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் 85-ஆம் ஆண்டு நினைவு பொதுக் கருத்தரங்கில்…
Read More » -
Latest
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
கட்டாயத் தொழிலாளர் முறை: மலேசியா உட்பட 60 நாடுகள் மீது அமெரிக்கா விசாரணை
வாஷிங்டன், மார்ச்-13-கட்டாயத் தொழிலாளர் பிரச்னையைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி மலேசியா உட்பட 60 நாடுகளை, USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. தனிநபர்களை…
Read More » -
மலேசியா
நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம் இந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்படத் தொடங்கும் – ரமணன்
புத்ரா ஜெயா, ஜன 7 – ஆகஸ்ட் மாதத்திற்குள் தீபகற்ப மலேசியாவில் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை மனிதவள அமைச்சு தொடங்கவிருக்கிறது. மூன்று வாகனங்களுடன் செயல்படும் நடமாடும் நீதிமன்ற…
Read More »
