life
-
Latest
ஈரான் போர்நிறுத்தம்: ‘உயிர் காக்கும் நிலையில்’ இருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மே-15-மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுடனான ஒரு மாத கால போர்நிறுத்தம் தற்போது life support அதாவது ‘உயிர் காக்கும்…
Read More » -
Latest
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுவோம்; டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தொழிலாளர் தின வாழ்த்து
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A . விக்னேஸ்வரன் தொழிலாளர்…
Read More » -
மலேசியா
என் குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் குற்றவாளி ஆதரிக்க வேண்டும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவரால் கணவனை இழந்த நோர் நடியா கோரிக்கை
கோலாலம்பூர், ஏப் 20- குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஆடவன் ஒருவனால் ஏற்பட்ட விபத்தில் தனது கணவரை இழந்த நோர் நடியா அப்துல் மஜித் ( Nor Nadia…
Read More » -
Latest
யானையை கார் மோதியது; ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்
குளுவாங், ஏப்-15- ஜாலான் பெல்டா கஹாங் தீமோர் ( Jalan Felda Kahang Timur ) சாலையில் நேற்றிரவு , ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி…
Read More » -
Latest
Inspiring Billionaire: வர்த்தகத்தைத் தாண்டிய ஆனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு
Inspiring Billionaire: வர்த்தகத்தைத் தாண்டிய ஆனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-14, மலேசியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் மறைந்த தான் ஸ்ரீ…
Read More » -
Latest
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன்
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன் சிங்கப்பூர், பிப்ரவரி-12, மலேசியரான ஆர். லிங்கேஸ்வரன், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
நியூசிலாந்தில் குழந்தைகளைக் கொன்று பையில் மறைத்த தாய்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
நியூசிலாந்து, நவம்பர் 26 – நியூசிலாந்தில் தனது இரு மகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொன்று, அவர்களின் சடலங்களை பைகளில் போட்டு மறைத்து வைத்த குற்றத்தில் கைதான…
Read More » -
Latest
ஜெர்மனியில் நடந்த விபரீதம்; வேலையைக் குறைக்க 10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
ஜெர்மனி, நவம்பர் 11 – ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தனது கடுமையான பணிச்சுமையைக் குறைப்பதற்காக, இரவு வேலையின்போது, தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் 10 நோயாளிகளை கொன்றதாக குற்றம்…
Read More » -
Latest
உயிரைக் கடந்த அன்பு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணாவின் இறுதி பரிசு தம்பிக்கு
ரவாங், அக்டோபர்-28, சிலாங்கூர், ரவாங்கில் நிகழ்ந்த மனதை நெகிழ்ச்சியுறச் செய்யும் ஒரு சம்பவத்தில், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ஓர் இளைஞர், தனது தம்பிக்கு…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More »